செய்திகள் மலேசியா
பொருள் விலையேற்றம் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு: முன்னாள் செனட்டர் விசாரணைக்கு அழைப்பு
கோலாலம்பூர்:
பொருள் விலையேற்றம் குறித்து சர்ச்சையான வீடியோ பதிவை வெளியிட்ட முன்னாள் செனட்டர் ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் எகிறி வரும் பொருள் விலையேற்றத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முன்னாள் செனட்டர் சித்தி அய்ஷா ஷேக் இஸ்மாயில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்ததார்.
இந்த வீடியோ பதிவு சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட முன்னாள் செனட்டரை விசாரணைக்காக புக்கிட் அமான் அழைப்பு விடுத்திருந்தது.
நாளை திங்கட்கிழமை இந்த விசாரணை நடைபெறவிருந்தது.
ஆனால், அவரின் வேண்டுகோளுக்கு இணங்க ஹஜ்ஜுப் பெருநாளுக்கு பின் இந்த விசாரணையை நடத்த புக்கிட் அமான் சம்மதம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
April 5, 2026, 5:05 pm
கெஅடிலான் கட்சியில் இரு முகாம்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை: டத்தோஸ்ரீ ரமணன் அதிரடி
April 5, 2026, 4:26 pm
“விலை உயர்வைக் கண்காணிக்க 'ப்ரைஸ் கேட்சர்' செயலியைப் பயன்படுத்தவும்”: டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில்
April 5, 2026, 4:21 pm
சாலையோரம் கவிழ்ந்து பற்றி எரிந்த லாரி: 55 வயது ஓட்டுநர் பலி
April 5, 2026, 3:30 pm
சுவையும் சேவையும் தரமாக இருந்தால் உணவகத் தொழிலில் தோல்வி காண முடியாது: டத்தோஸ்ரீ சரவணன்
April 5, 2026, 3:24 pm
குடிவரவுச் சட்ட விதிமீறல்: விசா இன்றி தங்கியிருந்த 4 வெளிநாட்டினருக்குக் கடும் அபராதம்
April 5, 2026, 3:02 pm
பள்ளி வேன் ஏறி மரணமடைந்த 7 வயது சிறுவன் உதயகுமாருக்கு நீதி கிடைக்க வேண்டும்: ஸ்ரீ ரமேஷ்
April 5, 2026, 2:58 pm
