செய்திகள் மலேசியா
பொருள் விலையேற்றம் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு: முன்னாள் செனட்டர் விசாரணைக்கு அழைப்பு
கோலாலம்பூர்:
பொருள் விலையேற்றம் குறித்து சர்ச்சையான வீடியோ பதிவை வெளியிட்ட முன்னாள் செனட்டர் ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் எகிறி வரும் பொருள் விலையேற்றத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முன்னாள் செனட்டர் சித்தி அய்ஷா ஷேக் இஸ்மாயில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்ததார்.
இந்த வீடியோ பதிவு சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட முன்னாள் செனட்டரை விசாரணைக்காக புக்கிட் அமான் அழைப்பு விடுத்திருந்தது.
நாளை திங்கட்கிழமை இந்த விசாரணை நடைபெறவிருந்தது.
ஆனால், அவரின் வேண்டுகோளுக்கு இணங்க ஹஜ்ஜுப் பெருநாளுக்கு பின் இந்த விசாரணையை நடத்த புக்கிட் அமான் சம்மதம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
November 4, 2025, 11:30 am
நாளைக்கு நீ சாகணும்னு நான் ஆசைப்படுறேன்
November 4, 2025, 9:54 am
பள்ளி கழிப்பறையில் மாணவர் மரணம்; முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்: கல்வியமைச்சு
November 4, 2025, 8:00 am
டபள்யூசிஇ திட்டம்: 19 நில உரிமையாளர்கள் இடத்தை காலி செய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
November 4, 2025, 7:52 am
மெர்டேக்கா கோபுரம் 118 உலகின் மிகச் சிறந்த உயரமான கட்டிடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
November 3, 2025, 10:11 pm
அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தேசிய இறையாண்மையை அச்சுறுத்துகிறது; அன்வார் பதவி விலக வேண்டும்: துன் மகாதிர்
November 3, 2025, 10:09 pm
சிகாமட்டில் 2.7 ரிக்டர் அளவில் பலவீனமான நிலநடுக்கம் பதிவானது
November 3, 2025, 10:02 pm
அம்பாங் வழியில் ரயில் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறும் வைரல் வீடியோவை பிரசரனா மறுத்தது
November 3, 2025, 4:12 pm
