
செய்திகள் உலகம்
இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு: 3 ஆண்டுகளில் 5-ஆவது பொதுத் தேர்தல்
ஜெருசலேம்:
இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.
அந்த நாட்டில் மூன்றே ஆண்டுகளில் 5ஆவது பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கை அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுள்ளது.
இதற்கான மசோதாவை 120 எம்.பி.க்களில் 110 பேர் ஆதரித்து வாக்களித்தனர். அதையடுத்து அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இருந்தாலும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு இறுதியாக மற்றொரு மசோதாவும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.
அது, அடுத்த மாதம் வாக்கெடுப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த மசோதா நிறைவற்றப்பட்ட பிறகு, தற்போதைய பிரதமர் நாஃப்டாலி பென்னட் தனது பதவியை ராஜிநாமா செய்வார்.
ஆட்சிப் பொறுப்பை கூட்டணிக் கட்சித் தலைவரும் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சருமான யாயிர் லபீடிடம் அவர் ஒப்படைப்பார்.
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 10:29 am
KENTUCKY தேவாலயத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல்: சந்தேக நபர் உட்பட மூவர் பலி
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm
14 நாட்களில் 230 சூரிய உதயங்களை கண்ட ஆக்ஸிம் -4 வீரர்கள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am