செய்திகள் உலகம்
இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு: 3 ஆண்டுகளில் 5-ஆவது பொதுத் தேர்தல்
ஜெருசலேம்:
இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.
அந்த நாட்டில் மூன்றே ஆண்டுகளில் 5ஆவது பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கை அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுள்ளது.
இதற்கான மசோதாவை 120 எம்.பி.க்களில் 110 பேர் ஆதரித்து வாக்களித்தனர். அதையடுத்து அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இருந்தாலும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு இறுதியாக மற்றொரு மசோதாவும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.
அது, அடுத்த மாதம் வாக்கெடுப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த மசோதா நிறைவற்றப்பட்ட பிறகு, தற்போதைய பிரதமர் நாஃப்டாலி பென்னட் தனது பதவியை ராஜிநாமா செய்வார்.
ஆட்சிப் பொறுப்பை கூட்டணிக் கட்சித் தலைவரும் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சருமான யாயிர் லபீடிடம் அவர் ஒப்படைப்பார்.
தொடர்புடைய செய்திகள்
April 18, 2024, 9:59 pm
பதிலடி பயங்கரமாக இருக்கும்: ஈரான் அதிபர்
April 18, 2024, 11:15 am
இந்தோனேசியாவின் ருவாங் தீவில் வெடித்து சிதறும் எரிமலை: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
April 18, 2024, 11:10 am
14,000க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்ற இஸ்ரேல் ஹிட்லரையே மிஞ்சியது: எர்டகோன்
April 18, 2024, 8:57 am
வெள்ளத்தில் சிக்கிய புர்ஜ் கலிஃபா: மிதக்கும் துபாய்
April 17, 2024, 5:08 pm
சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி 20.7% சரிவு
April 17, 2024, 1:55 pm
சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா
April 17, 2024, 12:36 pm
லண்டன் ஹீத்ரோ விமான நிலைய எல்லை கட்டுப்பாட்டு பரிசோதனை பிரிவு அதிகாரிகள் போராட்டம்
April 17, 2024, 10:19 am
ஓமனில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 17 பேர் மரணம்
April 17, 2024, 10:12 am
கனமழையில் மூழ்கிய துபாய்: சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: விமான போக்குவரத்து தடைப்பட்டது
April 16, 2024, 11:01 pm