செய்திகள் உலகம்
இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு: 3 ஆண்டுகளில் 5-ஆவது பொதுத் தேர்தல்
ஜெருசலேம்:
இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.
அந்த நாட்டில் மூன்றே ஆண்டுகளில் 5ஆவது பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கை அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுள்ளது.
இதற்கான மசோதாவை 120 எம்.பி.க்களில் 110 பேர் ஆதரித்து வாக்களித்தனர். அதையடுத்து அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இருந்தாலும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு இறுதியாக மற்றொரு மசோதாவும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.
அது, அடுத்த மாதம் வாக்கெடுப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த மசோதா நிறைவற்றப்பட்ட பிறகு, தற்போதைய பிரதமர் நாஃப்டாலி பென்னட் தனது பதவியை ராஜிநாமா செய்வார்.
ஆட்சிப் பொறுப்பை கூட்டணிக் கட்சித் தலைவரும் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சருமான யாயிர் லபீடிடம் அவர் ஒப்படைப்பார்.
தொடர்புடைய செய்திகள்
May 6, 2026, 10:44 am
ஈரான் போர் மேலும் 2 அல்லது 3 வாரங்கள் நீடிக்கும்: டிரம்ப்
May 6, 2026, 10:35 am
‘வெற்றி நாள்’ கொண்டாட்டத்தின் இடையே கோரம்: உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல்
May 6, 2026, 10:17 am
தண்ணீரின்றி துடிக்கும் மனித வாழ்வு: நோய்களால் நரகமாக மாறும் காசா
May 6, 2026, 9:57 am
ஆஸ்திரியாவில் பரபரப்பு: பிஞ்சு குழந்தைகளின் உணவில் விஷம் கலந்த நபர் அதிரடியாக கைது
May 5, 2026, 4:41 pm
கடலுக்கடியில் அதிர்ந்த பூமி: சும்பா தீவைத் தாக்கிய நிலநடுக்கம்
May 5, 2026, 12:11 pm
சீனாவில் பெரும் சோகம்: பட்டாசு ஆலை வெடிப்பில் 21 பேர் உயிரிழப்பு
May 5, 2026, 11:35 am
சொகுசு கப்பலில் ஹன்டா வைரஸ் பாதிப்பால் 3 போ் பலி
May 5, 2026, 11:04 am
அமீரகத்தில் ஏவுகணை முழக்கம்: முறிந்ததா அமைதி ஒப்பந்தம்?
May 5, 2026, 10:27 am
மூன்று உயிர்களைப் பறித்த மர்ம வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் தீவிர விசாரணை
May 4, 2026, 5:48 pm
