
செய்திகள் வணிகம்
பொருட்களின் விலை உயர்வு: கட்டுமானத் துறையை விட்டு விலகும் குத்தகையாளர்கள்
கோலாலம்பூர்:
கட்டுமான துறைக்கு தேவையான பொருட்கள் விலை உயர்ந்து வருவதால் பல குத்தகையாளர்கள் இத் துறையை விட்டே ஒதுங்கி விட்டனர்.
நாட்டில் அனைத்து விதமான பொருட்களும் விலை உயர்ந்து விட்டது. இதில் கட்டுமானத் துறை மட்டும் விதி விலக்கல்ல. கட்டிடத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத்திற்கு தேவையான மணல், செங்கல், இரும்புகள் உட்பட அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துவிட்டன.
இதனால் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பூமிப்புத்ராக்கள், பூமிப்புத்ரா அல்லாத குத்தகையாளர்கள் தங்களின் சிஐடிபி லைசென்சுகளை புதுப்பிக்கவில்லை.
லைசென்சை புதுப்பிக்கவில்லை என்றால் அவர்கள் இந்த குத்தகைத் தொழிலை விட்டு விலகி விட்டனர் என்று தான் அர்த்தம்.
இந்நிலை நீடித்தால் வரும் காலங்களில் நாட்டில் ஒரு குத்தகையாளர்கள் கூட இருக்க மாட்டார்கள் என்று மலேசிய மலாய் குத்தகையாளர்கள் சங்கத்தின் தலைவர் முஹம்மத் ஃபாட்ஸில் ஹசன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
August 16, 2022, 8:16 pm
இந்தியாவில் மேலும் 12 நகரங்களில் லூலூ வணிக வளாகங்கள்
August 13, 2022, 6:40 pm
தடை செய்யப்பட்ட வேதிப்பொருள்கள்: ஜான்சன்ஸ் பேபி பவுடர் விற்பனை நிறுத்தப்படுகிறது
August 2, 2022, 2:28 pm
உள்நாட்டு மக்களுக்கு இஹ்ஸான் குழுமம் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது: டத்தோ அப்துல் ஹமீத்
July 23, 2022, 3:57 pm
கார் உதிரிப் பாக உற்பத்தி துறையில் இரண்டு பில்லியன் ரிங்கிட் இழப்பு
July 19, 2022, 4:56 pm
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மீண்டும் வீழ்ந்தது: 2022 இல் மட்டும் 7% மேல் சரிவு
July 15, 2022, 5:08 pm
அச்சுறுத்தும் உணவுப் பற்றாக்குறை: எப்படி சமாளிக்கிறது சிங்கப்பூர்
July 12, 2022, 10:10 am
17 போயிங் 737-8 விமானங்களை வாங்குகிறது பாதிக் ஏர்
July 8, 2022, 3:02 pm
கோதுமை மாவு, மைதா மாவு, ரவை ஏற்றுமதிக்கு இந்தியா தடை
July 3, 2022, 8:28 pm
தங்கத்தின் இறக்குமதி வரி 15 சதவீதம் அதிகரித்தது இந்தியா
June 29, 2022, 8:00 pm