செய்திகள் வணிகம்
பொருட்களின் விலை உயர்வு: கட்டுமானத் துறையை விட்டு விலகும் குத்தகையாளர்கள்
கோலாலம்பூர்:
கட்டுமான துறைக்கு தேவையான பொருட்கள் விலை உயர்ந்து வருவதால் பல குத்தகையாளர்கள் இத் துறையை விட்டே ஒதுங்கி விட்டனர்.
நாட்டில் அனைத்து விதமான பொருட்களும் விலை உயர்ந்து விட்டது. இதில் கட்டுமானத் துறை மட்டும் விதி விலக்கல்ல. கட்டிடத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத்திற்கு தேவையான மணல், செங்கல், இரும்புகள் உட்பட அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துவிட்டன.
இதனால் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பூமிப்புத்ராக்கள், பூமிப்புத்ரா அல்லாத குத்தகையாளர்கள் தங்களின் சிஐடிபி லைசென்சுகளை புதுப்பிக்கவில்லை.
லைசென்சை புதுப்பிக்கவில்லை என்றால் அவர்கள் இந்த குத்தகைத் தொழிலை விட்டு விலகி விட்டனர் என்று தான் அர்த்தம்.
இந்நிலை நீடித்தால் வரும் காலங்களில் நாட்டில் ஒரு குத்தகையாளர்கள் கூட இருக்க மாட்டார்கள் என்று மலேசிய மலாய் குத்தகையாளர்கள் சங்கத்தின் தலைவர் முஹம்மத் ஃபாட்ஸில் ஹசன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am
காலுறை சர்ச்சை தொடர்பான நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து
March 11, 2024, 11:35 am
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை
March 8, 2024, 11:06 am
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்தது
March 7, 2024, 5:41 pm
இஸ்ரேல் போரின் விளைவால் மத்திய கிழக்கு நாடுகளில் வர்த்தகம் இழந்து தவிக்கும் Starbucks
March 6, 2024, 12:05 pm
கோலாலம்பூருக்கு மீண்டும் பறக்கிறது பிரிட்டிஷ் ஏர்வேஸ்
March 5, 2024, 5:50 pm
உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தை இழந்தார் எலான் மஸ்க்
March 5, 2024, 5:17 pm
பங்களாதேஷ், ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுக்கு இந்தியா 64,400 டன் வெங்காயம் ஏற்றுமதி
March 4, 2024, 11:29 am