
செய்திகள் வணிகம்
பொருட்களின் விலை உயர்வு: கட்டுமானத் துறையை விட்டு விலகும் குத்தகையாளர்கள்
கோலாலம்பூர்:
கட்டுமான துறைக்கு தேவையான பொருட்கள் விலை உயர்ந்து வருவதால் பல குத்தகையாளர்கள் இத் துறையை விட்டே ஒதுங்கி விட்டனர்.
நாட்டில் அனைத்து விதமான பொருட்களும் விலை உயர்ந்து விட்டது. இதில் கட்டுமானத் துறை மட்டும் விதி விலக்கல்ல. கட்டிடத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத்திற்கு தேவையான மணல், செங்கல், இரும்புகள் உட்பட அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துவிட்டன.
இதனால் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பூமிப்புத்ராக்கள், பூமிப்புத்ரா அல்லாத குத்தகையாளர்கள் தங்களின் சிஐடிபி லைசென்சுகளை புதுப்பிக்கவில்லை.
லைசென்சை புதுப்பிக்கவில்லை என்றால் அவர்கள் இந்த குத்தகைத் தொழிலை விட்டு விலகி விட்டனர் என்று தான் அர்த்தம்.
இந்நிலை நீடித்தால் வரும் காலங்களில் நாட்டில் ஒரு குத்தகையாளர்கள் கூட இருக்க மாட்டார்கள் என்று மலேசிய மலாய் குத்தகையாளர்கள் சங்கத்தின் தலைவர் முஹம்மத் ஃபாட்ஸில் ஹசன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am