
செய்திகள் வணிகம்
மார்ச் 2020 க்குப் பிறகு அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கெட்டின் மதிப்பு மேலும் சரிந்துள்ளது
கோலாலம்பூர்:
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கெட்டின் மதிப்பு மேலும் சரிந்து வெ. 4.4 ஆக பதிவாகியுள்ளது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதன் நாணயக் கொள்கையை கடுமையாக்கும் மோசமான நிலைப்பாட்டைத் தொடர்ந்து இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 2020 க்குப் பிறகு இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
காலை 9.19 மணிக்கு, உள்ளூர் குறிப்பு 4.4050/4080 ஆக இருந்தது.
நேற்றைய முடிவான 4.3960/3975 இலிருந்து கிரீன்பேக்கிற்கு எதிராக இருந்தது.
மார்ச் 23, 2020 அன்று ரிங்கிட் வெ. 4.447ஐ எட்டியபோது மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது.
இது தற்போதையச் சூழலில் அமெரிக்காவில் அதிக வட்டி விகிதம் மற்றும் பணவீக்கக் கண்ணோட்டத்தைப் பற்றிய உயர்ந்த பொருளாதார நிச்சயமற்ற தன்மையின் பரதிபலிப்பாகும்.
அதிக பணவீக்க விகிதம் நுகர்வோர் துறையை பாதிக்கிறது. ஏனெனில், உயரும் செலவுகள் லாப வரம்பைப் பாதிக்கின்றன என்று பேங்க் இஸ்லாம் மலேசியாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் அஃப்சானிசம் அப்துல் ரஷித் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
July 3, 2022, 8:28 pm
தங்கத்தின் இறக்குமதி வரி 15 சதவீதம் அதிகரித்தது இந்தியா
June 29, 2022, 8:00 pm
மகனிடம் ஜியோ பொறுப்பை ஒப்படைத்தார் அம்பானி
June 26, 2022, 12:04 pm
வணிகக் குற்றங்களில் 68% இணையம் வழி நடைபெற்ற மோசடிகள்
June 22, 2022, 7:39 am
சுற்றுலாத் துறை மூலம் 11.1 பில்லியன் ரிங்கிட் வருவாய்: அமைச்சர் எதிர்பார்ப்பு
June 20, 2022, 6:01 pm
ஏர் இந்தியா நிறுவனம் 300 சிறியவகை ஜெட் விமானங்களை வாங்க முடிவு
June 16, 2022, 1:16 am
உணவகத்தில் ஆறு மாதங்கள் பணியாற்றும் மலேசியர்களுக்கு iPhone பரிசு
June 12, 2022, 12:59 pm
பொருட்களின் விலை உயர்வு: கட்டுமானத் துறையை விட்டு விலகும் குத்தகையாளர்கள்
June 3, 2022, 5:07 pm
FACEBOOK-இல் 38 சதவீதம் வெறுப்புக் கருத்துகள்
June 1, 2022, 11:32 pm
இந்திய பொருளாதார வளர்ச்சி 4.1 சதவீதம் குறைவு
May 20, 2022, 8:11 pm