
செய்திகள் வணிகம்
மார்ச் 2020 க்குப் பிறகு அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கெட்டின் மதிப்பு மேலும் சரிந்துள்ளது
கோலாலம்பூர்:
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கெட்டின் மதிப்பு மேலும் சரிந்து வெ. 4.4 ஆக பதிவாகியுள்ளது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதன் நாணயக் கொள்கையை கடுமையாக்கும் மோசமான நிலைப்பாட்டைத் தொடர்ந்து இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 2020 க்குப் பிறகு இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
காலை 9.19 மணிக்கு, உள்ளூர் குறிப்பு 4.4050/4080 ஆக இருந்தது.
நேற்றைய முடிவான 4.3960/3975 இலிருந்து கிரீன்பேக்கிற்கு எதிராக இருந்தது.
மார்ச் 23, 2020 அன்று ரிங்கிட் வெ. 4.447ஐ எட்டியபோது மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது.
இது தற்போதையச் சூழலில் அமெரிக்காவில் அதிக வட்டி விகிதம் மற்றும் பணவீக்கக் கண்ணோட்டத்தைப் பற்றிய உயர்ந்த பொருளாதார நிச்சயமற்ற தன்மையின் பரதிபலிப்பாகும்.
அதிக பணவீக்க விகிதம் நுகர்வோர் துறையை பாதிக்கிறது. ஏனெனில், உயரும் செலவுகள் லாப வரம்பைப் பாதிக்கின்றன என்று பேங்க் இஸ்லாம் மலேசியாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் அஃப்சானிசம் அப்துல் ரஷித் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am