செய்திகள் மலேசியா
நஜிப் பொது மன்னிப்பு விவகாரம்; நிலைப்பாடு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை ஜசெக கூட்டத்தில் முடிவு செய்யப்படும்: அந்தோனி லோக்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் முடிவு குறித்த கட்சியின் நிலைப்பாடு, அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க ஜசெக மத்திய செயற்குழு நாளை கூடுகிறது.
ஊழல், அதிகார துஷ்பிரயோகம் பிரச்சினைகள் குறித்த கட்சியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
இதை வலியுறுத்திய ஜசெக பொதுச்செயலாளர் அந்தோனி லோக் இன்று ஒரு அறிக்கையில் இந்த விஷயத்தை அறிவித்தார்.
இது தொடர்பாக, கட்சியின் நிலைப்பாடு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக, ஜசெக மத்திய செயற்குழுவின் கூட்டம் நாளை நடைபெறும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2026, 10:15 pm
டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை வழங்கிய மாமன்னருக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
September 18, 2026, 9:32 pm
டத்தோஸ்ரீ நஜிப்பின் மன்னிப்பை அரசியலாக்க வேண்டாம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 18, 2026, 9:31 pm
நஜிப்பின் நிபந்தனைக்குட்பட்ட பொதுமன்னிப்பு மக்களுக்கு மிகவும் முக்கியமானது: பாஸ்
September 18, 2026, 5:06 pm
டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு நிபந்தனை மன்னிப்பு: மாமன்னருக்கு மஇகா, மசீச நன்றி
September 18, 2026, 5:05 pm
பாறை இடிந்து விழுந்து இந்திய ஆடவர் மரணம்; குவாரி செயல் பாட்டை தற்காலிகமாக மூட உத்தரவு: டத்தோ சிவநேசன்
September 18, 2026, 5:03 pm
நஜிப்பின் வீட்டுக் காவலுக்கான நிபந்தனைகள் முழுமையாக வெளியிடப்பட வேண்டும்: ரபிசி
September 18, 2026, 5:03 pm
