செய்திகள் மலேசியா
கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ இஸ்தானா நெகாராவை விட்டு வெளியேறினார்
கோலாலம்பூர்:
கூட்டரசு பிரதேச பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ இஸ்தானா நெகாராவை விட்டு காலை 9.42 மணிக்கு வெளியேறினார்.
காலை 7.48 மணிக்கு அவரின் வாகனம் இஸ்தானா நெகாராவிற்குள் நுழைந்த நிலையில் தற்போது அவரின் வாகனம் வெளியாகியுள்ளது
கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் தற்போது கூட்டம் நிறைவு பெற்றதாக தெரிகிறது
இருப்பினும், பொது மன்னிப்பு வாரியம் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை
செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்தைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு மன்னிப்பு வழங்கும் விவகாரம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2026, 12:04 pm
60,000 வருகையாளர்கள் என்ற இலக்குடன் பெர்கேசோவின் மெகா iLINDUNGu விழா கோத்தா டாமன்சாரா ஸ்ட்ராண்ட் மாலில் தொடங்கியது
September 18, 2026, 12:03 pm
தூங்கிக்கொண்டிருந்த மைத்துனரை மூன்று முறை கத்தியால் குத்திய பதின்ம வயது இளைஞருக்கு ஏழு நாட்கள் நீதிமன்றக் காவல்
September 18, 2026, 11:58 am
சிட்னிக்குச் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் மருத்துவ அவசரநிலை: பயணி ஒருவர் உயிரிழப்பு
September 18, 2026, 11:06 am
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியிலிருந்து இஸ்மாயில் லாசிம் விலக வேண்டும்: வழக்கறிஞர் ரொஸ்லி டஹ்லான் கருத்து
September 17, 2026, 10:56 pm
நஜிப்பின் பொது மன்னிப்பு விவகாரம்: கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் நாளை விவாதிக்கும்?
September 17, 2026, 10:56 pm
டாவ்லாட் துவாங்கு, துரோகிகளைப் பிடியுங்கள் என்ற கோஷங்களுடன் துவாங்கு முஹ்ரிஸை வரவேற்க 100 பேர் கேஎல்ஐஏவில் கூடினர்
September 17, 2026, 10:55 pm
