செய்திகள் மலேசியா
மாணவரிடம் கடுமையாக நடந்து கொண்ட ஆசிரியர்: பினாங்கு மாநில கல்வி இலாகா விசாரணை
ஜார்ஜ்டவுன்:
பள்ளி மாணவர் ஒருவர் மீது ஆசிரியர் கடுமையாக நடந்து கொண்டதாக வெளியாக தகவலையடுத்து பினாங்கு மாநில கல்வி இலாகா விசாரணை நடத்துவதாக கல்வி இயக்குநர் முஹம்மத் சியாவ்தீன் மாட் சாட் கூறினார்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உடனடி தண்டனை வழங்குவதற்காக அல்லாமல், விசாரணையின் ஒரு பகுதியாக அவர் மாவட்ட கல்வி அலுவலகத்திற்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மாணவரையும் ஆசிரியரையும் தனித்தனியாக பிரித்து வைப்பதோடு, ஆசிரியருக்கு உரிய ஆலோசனை வழங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.
மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல எந்தவித அச்சமும் கொள்ளக் கூடாது என்பதே தங்களின் முதன்மைக் நோக்கம் என்றும், இதன் காரணமாகவே ஆசிரியர் தற்காலிகமாக PPDக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
முன்னதாக, சீனப்பள்ளி ஒன்றில் பள்ளி மாணவர் மீது ஆசிரியர் ஒருவர் கடுமையாக நடந்துகோண்டதாக செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 2:55 pm
13 மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பாளர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்
September 15, 2026, 2:29 pm
கூலிமில் இந்திய பெண்மணி கத்திக்குத்துக்கு இலக்காகி கொலை: கணவருக்கு ஏழு நாட்களுக்கு போலிஸ் தடுப்பு காவல் விதிப்பு
September 15, 2026, 2:10 pm
பெர்கேசோவின் மாபெரும் i LINDUNG u திருவிழா: செப்டம்பர் 18 முதல் 20 வரை கோத்தா டாமன்சாராவில் நடைபெறுகிறது
September 15, 2026, 1:14 pm
ரூ'ராசா வீடுகளை விற்கவோ, வாடகைக்கு விடவோ நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்: அல்-சுல்தான் அப்துல்லா
September 15, 2026, 12:07 pm
கிள்ளான் பள்ளத்தாக்கில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 15, 2026, 11:19 am
கத்தோலிக்க சமூகத்தை இழிவாக பேசிய அம்னோ தலைவர்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் கோரிக்கை
September 15, 2026, 10:49 am
நஜிப்பின் பொதுமன்னிப்பு மனு ஒத்திவைப்பு; ஹன்னா இயோவிடம் கேளுங்கள்: அஸாலினா
September 15, 2026, 10:43 am
