செய்திகள் மலேசியா
கோர்ட்டுமலைக்கு வரும் பக்தர்களுக்காக அன்னதானம் வழங்கினார் டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
கோலாலம்பூர்:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பிள்ளையார் ஆலயங்களில் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வகையில் கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
பிரமாண்ட கும்பாபிஷேக விழாவிற்கு பின் முதல் விநாயகர் சதுர்த்தி விழாவாக இது அமைந்துள்ளது.
இந்நிலையில் கோர்ட்டுமலை விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வரும் பக்தர்களுக்காக பிரபல தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் அன்னதானம் வழங்கினார்.
11ஆவது ஆண்டாக 2,000 பேருக்கு இவ்வாண்டு அன்னதானம் வழங்கப்படுகிறது.
மேரிடைம் நெட்வொர்க் நிறுவனத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களுக்கான அன்னதானம் வழங்கப்படுகிறது.
வரும் காலங்களில் இது தொடரும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2026, 12:10 pm
விஜய் உடனான சந்திப்பு இன்னும் திட்டமிடப்பட்டு வருகிறது: பிரதமர்
September 14, 2026, 11:53 am
ரவாங் வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா; 10 ஆண்டுகளுக்கு பின் இரத ஊர்வலம்: டத்தோஸ்ரீ பாலகிருஷ்ணன்
September 14, 2026, 10:10 am
கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதூர்த்தி விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
September 13, 2026, 9:53 pm
மலேசியப் பனைக்குளம் ஜமாத்தின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியுடன் மீலாதுன் நபி விழா, இன்னிசைக் கச்சேரி
September 13, 2026, 9:29 pm
பேரா மாநில மஇகா மாநாட்டில் அர்விந்த் அப்பளசாமியின் மக்கள் சேவைக்கு அங்கீகாரம்
September 13, 2026, 7:46 pm
தங்க ரத ஊர்வலத்துடன் கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது
September 13, 2026, 6:23 pm
