செய்திகள் தமிழ் தொடர்புகள்
இடைத்தேர்தல்: அதிமுக பிரச்சாரக் குழுவில் எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் அணிக்கு இடமில்லை
சென்னை:
இடைத்தேர்தல் பிரச்சாரக் குழுவில் அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் போன்றவர்களுக்கு இடம் இல்லாதது, அதிமுகவின் ஒரு பிரிவினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் ஆளும்கட்சியான தவெக, எதிர்க்கட்சியான திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர்.
இதனிடையே வேட்பாளர்களை அறிவித்துள்ள முக்கிய கட்சிகள் தங்கள் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்திற்கு குழு அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இடைத்தேர்தல் பிரச்சாரங்களை ஒருங்கிணைக்கும் குழுவில் கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவில் அதிருப்தி அணியைச் சேர்ந்த எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் போன்றவர்கள் இடம் பெறாதது, அதிமுகவின் ஒரு பிரிவினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2026, 9:21 pm
மொரியஷியஸில் நடைபெறும் 13-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு
September 13, 2026, 6:08 pm
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக இடதுசாரிகள் அறிவித்தனர்
September 12, 2026, 10:57 pm
தொடர் விடுமுறையால் திக்குமுக்காடிய சென்னை சாலைகள், பேருந்துகள்
September 11, 2026, 4:29 pm
பேராசிரியரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா காலமானார்: அவருக்கு வயது 90
September 10, 2026, 12:11 pm
தம்பி விஜய்யின் சைகையையும் மிசாவின் கைது குறித்தும் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீட்டு விளக்கம்
September 10, 2026, 10:41 am
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்றிரவு லண்டன் புறப்படுகிறார்
September 9, 2026, 10:04 pm
தவெக தலைமையில் ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ உதயமானது
September 9, 2026, 1:23 pm
