செய்திகள் உலகம்
சரக்கு கப்பலில் தீ: 25 பேர் கருகி பலி
பீஜிங்:
சீனாவின் ஷான்தோங் மாநிலத்தின் கிங்டாவோ துறைமுகத்தில் உள்ள பெய்காய் கப்பல் கட்டும் தளத்தில், லைபீரிய கொடியுடன் ஓஷன் மெலடி என்ற சரக்கு கப்பல் பராமரிப்பு, பழுது பார்ப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த கப்பலில் மொத்தம் 42 பேர் இருந்தனர். கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
நேற்று காலை 11 மணிக்கு ஏற்பட்ட தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு மதியம் 2 மணிக்கு அணைத்தனர்.
இந்த விபத்தில் 25 பேர் உடல் கருகி பலியாகி விட்டனர். 5 பேர் மாயமாகி உள்ளனர்.
இதுகுறித்து சீன அதிபர் ஜி ஜின் பிங் மற்றும் பிரதமர் லீ சியாங் ஆகியோர், மாயமானவர்களை தேடும் பணிகளை துரிதப்படுத்தவும், விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 11:36 am
வங்கதேசத்தில் தீவிரம் காட்டும் தட்டம்மை: 999 போ் உயிரிழப்பு
September 10, 2026, 9:14 am
இஸ்லாமியச் சமயக் கல்விக்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தலாமா?
September 10, 2026, 8:26 am
உலகிலேயே அதிக சம்பளம் பெறும் சிங்கப்பூர் பிரதமர்
September 10, 2026, 8:00 am
மீண்டும் உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை: 100 டாலரை தாண்டியது
September 9, 2026, 10:14 pm
அமெரிக்கவாழ் இந்துக்கள் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டாம் என்று இந்து அமைப்புகள் அறிவுரை
September 8, 2026, 9:33 pm
கிசுகிசுக்களின் ராணி: அக்கம் பக்கத்து வீட்டு ரகசியங்களை விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்
September 6, 2026, 4:27 pm
ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா தாக்குதல்கள் தீவிரப்படுத்தி உள்ளது
September 5, 2026, 5:18 pm
