செய்திகள் உலகம்
வங்கதேசத்தில் தீவிரம் காட்டும் தட்டம்மை: 999 போ் உயிரிழப்பு
டாக்கா:
வங்கதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரம் குறையாமல் பரவி வரும் தட்டம்மை நோய் பாதிப்பால், கடந்த மாா்ச் மாதம் முதல் இதுவரை 999 போ் உயிரிழந்துள்ளனா்.
நோய்வாய்ப்பட்ட பச்சிளம் குழந்தைகள் மருத்துவமனைகளில் தொடா்ந்து அனுமதிக்கப்பட்டு வருவதால், படுக்கை வசதி மற்றும் மருத்துவப் பற்றாக்குறை ஏற்பட்டு வங்கதேசத்தின் ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பும் திணறி வருகிறது.
தட்டம்மை பரவலுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சலும் தீவிரமடைந்துள்ளதால், வங்கதேச மருத்துவமனைகள் நோயாளிகளைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் 45,000-க்கும் மேற்பட்டோா் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
![]()
டாக்காவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் முழுமையாக நிரம்பிவிட்டதால், நோயாளிகளுக்குத் தரையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தட்டம்மை நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான 1.8 கோடி குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் அவசரகாலத் திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 9:14 am
இஸ்லாமியச் சமயக் கல்விக்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தலாமா?
September 10, 2026, 8:26 am
உலகிலேயே அதிக சம்பளம் பெறும் சிங்கப்பூர் பிரதமர்
September 10, 2026, 8:00 am
மீண்டும் உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை: 100 டாலரை தாண்டியது
September 9, 2026, 10:14 pm
அமெரிக்கவாழ் இந்துக்கள் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டாம் என்று இந்து அமைப்புகள் அறிவுரை
September 8, 2026, 9:33 pm
கிசுகிசுக்களின் ராணி: அக்கம் பக்கத்து வீட்டு ரகசியங்களை விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்
September 6, 2026, 4:27 pm
ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா தாக்குதல்கள் தீவிரப்படுத்தி உள்ளது
September 5, 2026, 5:18 pm
பங்களாதேஷில் தட்டம்மையால் உயரும் மரண எண்ணிக்கை
September 5, 2026, 2:50 pm
