செய்திகள் மலேசியா
அம்னோ பொதுப்பேரவைக்குப் பிறகு அம்னோ மூத்த தலைவர்கள் கைதா? MACC தலைமை ஆணையர் அப்துல் ஹலிம் அமான் மறுப்பு
புத்ராஜெயா:
2026 அம்னோவின் பொதுப்பேரவை முடிந்த பிறகு அம்னோ கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், கைது நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அப்துல் ஹலிம் அமான் கூறினார்.
தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்துவதோ அல்லது கைது செய்வதோ தங்களுக்குக் கிடைத்துள்ள விசாரணை பட்டியலில் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
ஆதாரமற்ற செய்திகளை முதலில் எம்.ஏ.சி.சியுடன் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக,அம்னோவின் உயர் பதவி வகிக்கும் தலைவர் ஒருவர், 2026 PAU முடிவடைந்தவுடன் எம்.ஏ.சி.சி யால் அழைக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 5:21 pm
தபோங் ஹாஜி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஒருவர் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளார்
September 10, 2026, 3:43 pm
முன்னாள் மனைவியின் ஆபாச வீடியோக்களை புதிய கணவருக்கு அனுப்பிய ஆடவருக்கு 30,000 ரிங்கிட் அபராதம்
September 10, 2026, 3:42 pm
நஜிப்பின் சேவைகளை அம்னோ மகளிர் பிரிவு மறக்கவில்லை; நீதி, கருணையின் கதவு திறக்க பிரார்த்திக்கும்: நோராய்னி
September 10, 2026, 3:41 pm
மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியுடன் ஒத்துழைக்க வேண்டாம்: அம்னோ இளைஞர் பிரிவு கோரிக்கை
September 10, 2026, 3:37 pm
அதிகார துஷ்பிரயோகம் புரிந்ததாக முன்னாள் தலைமை மேலாளர் இரு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைப்பு
September 10, 2026, 3:25 pm
நம்பிக்கை கூட்டணி - அம்னோ அரசியல் ஒத்துழைப்பு தற்காலிகமானதே: ஜொகூர் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் கருத்து
September 10, 2026, 3:16 pm
நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரைச் சந்திக்கிறார் அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி
September 10, 2026, 3:05 pm
