செய்திகள் மலேசியா
நம்பிக்கை கூட்டணி - அம்னோ அரசியல் ஒத்துழைப்பு தற்காலிகமானதே: ஜொகூர் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் கருத்து
கோலாலம்பூர்:
நம்பிக்கை கூட்டணி- அம்னோ அரசியல் ஒத்துழைப்பு என்பது வெறும் தற்காலிகமானதே என்று ஜொகூர் மாநில அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் அஸ்லீன் அம்ப்ரோஸ் கூறினார்.
15ஆவது பொதுத்தேர்தல் வரை மட்டுமே இந்த ஒற்றுமை அரசாங்கம் இருக்கும் என்றும் அதன் பிறகு அம்னோ 16ஆவது பொதுத்தேர்தலை எந்த அரசியல் கூட்டணியுடனும் பயணிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
மீண்டும் ஆட்சிக்கு வருவது தான் எங்களின் முதன்மையான இலக்காகும் என்று அவர் திட்டவட்டமாக சொன்னார்.
நாட்டு மக்களின் கல்வி, சுகாதாரம், வாழ்க்கை செலவீனம், வேலை வாய்ப்பு போன்ற விவகாரங்களில் அம்னோ முழு கவனம் செலுத்த வேண்டும் என்று அஸ்லீன் கேட்டுக்கொண்டார்
டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் தேசிய முன்னணி - அம்னோ இடம்பெற்றிருக்கிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 3:43 pm
முன்னாள் மனைவியின் ஆபாச வீடியோக்களை புதிய கணவருக்கு அனுப்பிய ஆடவருக்கு 30,000 ரிங்கிட் அபராதம்
September 10, 2026, 3:42 pm
நஜிப்பின் சேவைகளை அம்னோ மகளிர் பிரிவு மறக்கவில்லை; நீதி, கருணையின் கதவு திறக்க பிரார்த்திக்கும்: நோராய்னி
September 10, 2026, 3:41 pm
மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியுடன் ஒத்துழைக்க வேண்டாம்: அம்னோ இளைஞர் பிரிவு கோரிக்கை
September 10, 2026, 3:37 pm
அதிகார துஷ்பிரயோகம் புரிந்ததாக முன்னாள் தலைமை மேலாளர் இரு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைப்பு
September 10, 2026, 3:16 pm
நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரைச் சந்திக்கிறார் அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி
September 10, 2026, 3:05 pm
மன்னிப்பு வாரியத்தின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது: கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ உறுதி
September 10, 2026, 1:25 pm
