செய்திகள் மலேசியா
பினாங்கு சர்வதேச விமான நிலையம் புகைமூட்டத்தால் பாதிக்கப்படவில்லை
பினாங்கு:
ஜகார்த்தா விமான ரத்துகளுக்குப் பிறகும் பயணிகள் பெருமளவில் சிக்கிக்கொள்ளும் நிலை பினாங்கில்ன்ஏற்படவில்லை.
புகைமூட்டத்தால் பினாங்கு சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் வழக்கம்போல் புறப்படுவதும் தரையிறங்குவதும் தொடர்ந்து நடைபெறுகின்றன.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சமீபத்திய எரிமலைச் செயல்பாடுகள் காரணமாக ஜகார்த்தாவுக்கும் பினாங்குக்கும் இடையிலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இருப்பினும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சுற்றுலா வளர்ச்சியையும் மேம்பட்ட விமானப் போக்குவரத்து இணைப்பையும் ஊக்குவிக்கும் வகையில், ஹைக்கோ (Haikou), பாட்டம் (Batam) ஆகிய இடங்களுக்குப் புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்தி, பினாங்கு தனது சர்வதேச விமானச் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 8, 2026, 9:38 pm
ஹெலிகாப்டர் விபத்து: டாக்டர் ஐனுல் மரணத்தை குடும்பத்தினர் உறுதி செய்தனர்
September 8, 2026, 9:21 pm
அஜிஸ் ரஹீம் மீது நாளை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது
September 8, 2026, 5:48 pm
சரவாக்கில் 5 பேர் பயணித்த பறக்கும் மருத்துவர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது
September 8, 2026, 4:35 pm
பரபரப்பான பணிகளுக்கு மத்தியில் கோமாலி தோட்ட மக்களின் குரல்களை துணையமைச்சர் யுனேஸ்வரன் கேட்டறிந்தார்
September 8, 2026, 4:35 pm
செப்டம்பர் 19 என்பது பழம் கனிந்து பழுக்கும் நாள்; பழம் விழுவதற்காக காத்திருக்கிறோம்: அப்துல் ரவுஃப்
September 8, 2026, 4:33 pm
துன் ரசாக்கின் 3சி எச்சரிக்கைகளை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் நினைவூட்டினார்
September 8, 2026, 2:55 pm
