செய்திகள் மலேசியா
2/2026 நாட்டின் தலைமை தணிக்கையாளர் அறிக்கை மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்பட்டது
கோலாலம்பூர்:
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரிடம் 2025ஆம் ஆண்டிற்கான கூட்டரசு அரசாங்கத்தின் நிதிநிலை தொடர்பான 2/2026 தலைமை தணிக்கையாளர் அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
மாநில அரசுகள் மற்றும் மாநில முகமைகளின் நிதிநிலை அறிக்கையும் பேரரசரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அவற்றின் நடவடிக்கைகள் மற்றும் மாநில அரசு நிறுவனங்களின் நிர்வாகம் தொடர்பான அறிக்கைகளும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சரிபார்த்தார் என்று பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் தெரிவித்தார்.
இங்குள்ள புகிட் துங்கு அரண்மனையில் பேரரசரைச் சந்தித்த தலைமை தணிக்கையாளர் டத்தோஸ்ரீ வான் சுராயா வான் முகமது ராட்ஸி இந்த அறிக்கைகளைச் சமர்ப்பித்தார்.
நாட்டின் நிர்வாகத் திறன் மற்றும் நிதி மேலாண்மை அம்சங்களில் கொண்டுள்ள சிறப்பு கவனத்திற்கு ஏற்ப, பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அறிக்கைகளை ஆய்வு செய்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 8, 2026, 4:35 pm
பரபரப்பான பணிகளுக்கு மத்தியில் கோமாலி தோட்ட மக்களின் குரல்களை துணையமைச்சர் யுனேஸ்வரன் கேட்டறிந்தார்
September 8, 2026, 4:35 pm
செப்டம்பர் 19 என்பது பழம் கனிந்து பழுக்கும் நாள்; பழம் விழுவதற்காக காத்திருக்கிறோம்: அப்துல் ரவுஃப்
September 8, 2026, 4:33 pm
துன் ரசாக்கின் 3சி எச்சரிக்கைகளை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் நினைவூட்டினார்
September 8, 2026, 2:55 pm
நீலாயில் 15 வயதுடைய இந்திய சிறுமி தனுஷா சந்திரமோகன் காணாமல் போன சம்பவம்: பொதுமக்களின் உதவியை நாடும் போலிஸ்
September 8, 2026, 2:32 pm
மாற்றாந்தாய் மகள் குளிப்பதை எட்டிப் பார்த்த வளர்ப்பு தந்தை கைது: மூன்று நாட்கள் தடுப்புக் காவல் விதிப்பு
September 8, 2026, 12:16 pm
லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம்: ஜொகூர் மாநில வீட்டுவசதி வாரிய தலைவர் மீது 1.6 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டு
September 8, 2026, 12:14 pm
