செய்திகள் மலேசியா
கண்மூடித்தனமாக ஆம்புலன்ஸை செலுத்தி மரணத்தை ஏற்படுத்திய விவகாரம்: ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
ஜாசின்:
கடந்த வாரம் கண்மூடித்தனமாக ஆம்புலன்ஸை செலுத்தி 18 வயதுடைய இளைஞரின் மரணத்திற்கான காரணமான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.
மலாக்கா மாநிலத்தின் ஜாசின் மாஜிஸ்டிரெட் நீதிமன்றத்தில் அவர் இந்த குற்றங்களை மறுத்தார்.
கம்போங் ஆயர் மெர்பாவ் சமிஞ்கை விளக்கு சந்திப்பில் இந்த சாலை விபத்து நிகழ்த்து. இதில் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த அமிருல் அஷ்ராஃப் எனும் இளைஞர் ஆம்புலன்ஸை மோதி விபத்தில் பலியானார்.
10 ஆண்டுகள் சிறை, 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் அளிக்க வழிவகை செய்யும் 1987 சாலை போக்குவரத்து சட்டத்தின் செக்ஷன் 41(1) இன் கீழ் இந்த வழக்கு விசாரணை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சந்தேக நபருக்கு மூவாயிரம் ரிங்கிட் பிணைத்தொகை அனுமதி வழங்கி மாஜிஸ்டிரெட் மஸானா சினின் ஜாமின் வழங்கினார்.
ஆவணங்கள் சமர்ப்பிப்பு நடவடிக்கைக்காக இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 17ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தால் செவிமடுக்கப்படும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2026, 8:36 pm
நஜிப் உட்பட ஒவ்வொரு கைதிக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு: பிரதமர்
September 20, 2026, 8:35 pm
நஜிப்பின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதால், 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை செலுத்துவது கடினம்: ஷாபி
September 20, 2026, 8:34 pm
அமைச்சர் பதவியிலிருந்து விலகல்: ஷாங்காயில் இருந்து திரும்பிய பிறகு அந்தோனி லோக்கை பிரதமர் சந்திக்கிறார்
September 20, 2026, 8:33 pm
ஆசிய விளையாட்டுப் போட்டி: மலேசியாவின் பதக்கக் கணக்கை தேவேந்திரன் தொடங்கினார்
September 20, 2026, 8:32 pm
பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்: டத்தோஸ்ரீ சாரணி
September 20, 2026, 1:22 pm
அம்னோவை எதிர்கொள்ள கூட்டணி அமைப்பதற்காக பெர்சத்து கட்சியை மற்ற கட்சிகள் உளவு பார்க்கின்றன: அஸ்மின்
September 20, 2026, 1:22 pm
