செய்திகள் மலேசியா
அமைச்சர் பதவியிலிருந்து விலகல்: ஷாங்காயில் இருந்து திரும்பிய பிறகு அந்தோனி லோக்கை பிரதமர் சந்திக்கிறார்
ஷாஆலம்:
போக்குவரத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் தனது முடிவு தொடர்பாக, பிரதமர் அன்வார் இப்ராஹிம் விரைவில் அந்தோனி லோக்கை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜசெக பொதுச் செயலாளரின் கருத்துக்களைக் கேட்பதற்காக, லோக் ஷாங்காயில் தனது பணிகளை முடித்த பிறகு இந்தச் சந்திப்பை நடத்தலாம் என டத்தோஸ்ரீ அன்வார் பரிந்துரைத்தார்.
ஷாஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற சீர்திருத்த முன்னோடிகள் சந்திப்பு உயர் தேநீர் விழாவில் கலந்துகொண்ட பிறகு, நான் அவரை முதலில் சந்தித்து, அவரது கருத்துக்களைக் கேட்பது சிறப்பாக இருக்கும்.என்று அவர் ஊடகங்களிடம் கூறினார்.
அந்தோனி லோக்கின் ராஜினாமா கடிதம் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை.
ஆனால் நேற்று ஜசெக்ச் தலைவர் அந்தக் கடிதம் தன்னிடம் விவாதிக்கக் கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அந்த கடிதம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. ஆக நேரம் கிடைக்கும்போது நாங்கள் சந்திப்போம் என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2026, 8:36 pm
நஜிப் உட்பட ஒவ்வொரு கைதிக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு: பிரதமர்
September 20, 2026, 8:35 pm
நஜிப்பின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதால், 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை செலுத்துவது கடினம்: ஷாபி
September 20, 2026, 8:33 pm
ஆசிய விளையாட்டுப் போட்டி: மலேசியாவின் பதக்கக் கணக்கை தேவேந்திரன் தொடங்கினார்
September 20, 2026, 8:32 pm
பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்: டத்தோஸ்ரீ சாரணி
September 20, 2026, 1:22 pm
அம்னோவை எதிர்கொள்ள கூட்டணி அமைப்பதற்காக பெர்சத்து கட்சியை மற்ற கட்சிகள் உளவு பார்க்கின்றன: அஸ்மின்
September 20, 2026, 1:22 pm
