செய்திகள் மலேசியா
17ஆவது ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டம்: மலேசியா மீண்டும் தலையேற்று நடத்துகிறது
கோலாலம்பூர்:
17ஆவது ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தை மலேசியா தலைமையேற்று நடத்தவுள்ளது.
இந்த கூட்டத்துடன் அதனைச் சார்ந்த முக்கிய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்களையும் தலைமை ஏற்று நடத்தவுள்ளது.
வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை இந்த சர்வதேச ஆசியான் அளவிலான சுகாதார மாநாடு அதிகாரப்பூர்வமாக நடைபெறவுள்ளது.
இந்த தகவலை மலேசிய சுகாதார அமைச்சு அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது
"ஆரோக்கியமான ஆசியான்: சமத்துவமான மற்றும் எதிர்காலத்திற்கு ஆயத்தமான சுகாதார அமைப்பை நோக்கி ஒன்றிணைவோம்" என்பதே இந்த கூட்டத்தின் கருப்பொருளாகும்.
கடந்த 2004-ஆம் ஆண்டு பினாங்கில் நடைபெற்ற 7-ஆவது ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு, தற்போது மீண்டும் மலேசியா இம்மாநாட்டை நடத்துவது குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 2, 2026, 12:09 pm
தபோங் ஹாஜி தொடர்பான வழக்கு விசாரணை: முன்னாள் அமைச்சர் நீதிமன்றம் வந்தடைந்தார்
September 2, 2026, 11:51 am
நேப்பாள வெள்ளப் பேரிடர்: மரண எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டியது
September 2, 2026, 10:49 am
சரவாக் மாநிலத்தில் காற்றின் தரம் சீரடைந்து வருகிறது: சுற்றுச்சூழல் துறை தகவல்
September 2, 2026, 9:02 am
தேசிய முன்னணியைத் தாண்டி, கொள்கை ரீதியான ஒத்துழைப்பை நம்பிக்கைக் கூட்டணி ஆராய வேண்டும்: யுனேஸ்வரன்
September 2, 2026, 8:59 am
பினாங்கில் ஃபெர்ரி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் படுகாயம்
September 1, 2026, 11:00 pm
புகைமூட்டம் காரணமாக கூச்சிங் விமான நிலையத்தில் 2 விமானங்கள் ரத்து
September 1, 2026, 10:58 pm
