செய்திகள் மலேசியா
புகைமூட்டம் காரணமாக கூச்சிங் விமான நிலையத்தில் 2 விமானங்கள் ரத்து
கூச்சிங்:
சரவாக்கின் பல பகுதிகளில் மோசமடைந்து வரும் புகைமூட்டச் சூழல் காரணமாகப் பார்வைத்தெளிவு பாதிக்கப்பட்டதால், கூச்சிங் சர்வதேச விமான நிலையத்தில் இன்று இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இருப்பினும், விமான நிலையத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை.
ஏர்போர்னியோ ஏர்வேஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் குச்சிங்-முகா மற்றும் கூச்சிங்-தஞ்சோங் மனிஸ் விமானங்கள் பாதிக்கப்பட்டதாக விமான நிலையத்தின் மூத்த மேலாளர் ஜுன் இஸ்கந்தர் முர்ஷிடி தெரிவித்தார்.
மாலை 4.25 மணி நிலவரப்படி, இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஓடுபாதை 07, ஓடுபாதை 25-இல் பார்வைத்தெளிவு 2,000 மீட்டராக இருந்தது.
இது விமான நிலையத்தின் குறைந்தபட்ச பார்வைத்தெளிவுத் தேவையான 800 மீட்டரை விட மிகவும் அதிகம் என்று ஜூன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 2, 2026, 12:27 pm
17ஆவது ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டம்: மலேசியா மீண்டும் தலையேற்று நடத்துகிறது
September 2, 2026, 12:09 pm
தபோங் ஹாஜி தொடர்பான வழக்கு விசாரணை: முன்னாள் அமைச்சர் நீதிமன்றம் வந்தடைந்தார்
September 2, 2026, 11:51 am
நேப்பாள வெள்ளப் பேரிடர்: மரண எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டியது
September 2, 2026, 10:49 am
சரவாக் மாநிலத்தில் காற்றின் தரம் சீரடைந்து வருகிறது: சுற்றுச்சூழல் துறை தகவல்
September 2, 2026, 9:02 am
தேசிய முன்னணியைத் தாண்டி, கொள்கை ரீதியான ஒத்துழைப்பை நம்பிக்கைக் கூட்டணி ஆராய வேண்டும்: யுனேஸ்வரன்
September 2, 2026, 8:59 am
பினாங்கில் ஃபெர்ரி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் படுகாயம்
September 1, 2026, 10:58 pm
