நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெராவிலிருந்து கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்திற்கு 80-க்கும் மேற்பட்ட இஸ்மாயில் சப்ரியின் ஆதரவாளர்கள் மூன்று மணி நேரப் பயணம் மேற்கொண்டு வந்துள்ளனர்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி மீதான MACC ஊழல் தடுப்பு ஆணையத்தின் குற்றச்சாட்டுகள் தொடர்பான நடவடிக்கைகளுக்காக, அவரது 80-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் திரண்டுள்ளனர்.

பெரா நாடாளுமன்ற உறுப்பினரான இஸ்மாயில் சப்ரி, 2009-ஆம் ஆண்டு MACC சட்டத்தின் கீழ் சொத்து விவரங்களை அறிவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.

பிப்ரவரி 2025-இல் அவரது அதிகாரிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருடன் தொடர்புடைய ஊழல் விசாரணை ஒன்றில் 
அவரது இல்லத்தில் இருந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் ரொக்கப் பணத்தையும் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset