செய்திகள் உலகம்
சீனப்புத்தாண்டில் நோய்வாய்ப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்: சீன சுகாதாரத்துறை
அனைத்துலக விமானச் சேவைகள் சிலவற்றை சீனா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
பெய்ஜிங்:
சீனா கோவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிராகப் பெரும் அறைகூவல்களை எதிர்நோக்குவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சந்திரப் புத்தாண்டுக் காலத்தில் நோய்வாய்ப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியத்திற்கு நாடு தயாராகிறது என்று சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஓமக்ரான் வகைக் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் வெவ்வேறு நகரங்கில் பதிவாகியுள்ளன.
பெய்ச்சிங்கில் உள்ளூர் அளவில் அந்த வகைக் கிருமியால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம் காணப்பட்டார்.
நாடு முழுவதும் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
நேற்று 100க்கும் அதிகமான சம்பவங்கள் உள்ளூர் அளவில் ஏற்பட்டன.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் 60க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.
அதனையடுத்து அனைத்துலக விமானச் சேவைகள் சிலவற்றை சீனா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
March 21, 2026, 12:23 pm
வரலாற்றுச் சிறப்புமிக்க தாக்குதலில் அமெரிக்காவின் F-35 ஸ்டெல்த் ஜெட்டை ஈரான் வீழ்த்தியது
March 21, 2026, 12:17 pm
அமெரிக்காவிற்கு 'இல்லை' என்று சொல்லும் துணிச்சலை இலங்கை காட்டுகிறது
March 21, 2026, 12:14 pm
"பண்டிகை இருக்கு.. ஆனால் கொண்டாட வழியில்லை": காசாவில் பொலிவிழந்த ஈகைத் திருநாள்
March 21, 2026, 9:29 am
தென் கொரியாவில் தொழிற்சாலை தீ விபத்து
March 21, 2026, 9:27 am
போர் இருந்தபோதிலும் ஈரான் ஏவுகணைகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது
March 20, 2026, 10:13 pm
"பணத்திற்காக பெட்டி சுமந்தேன்": வெளிநாட்டில் போதைப்பொருள் கடத்திய மலேசியர் கைது
March 20, 2026, 5:41 pm
ராயல் கிங்ஸ் சமூக இஃப்தார், சிங்கப்பூரின் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வளர்க்கிறது
March 20, 2026, 4:13 pm
