
செய்திகள் உலகம்
சீனப்புத்தாண்டில் நோய்வாய்ப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்: சீன சுகாதாரத்துறை
அனைத்துலக விமானச் சேவைகள் சிலவற்றை சீனா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
பெய்ஜிங்:
சீனா கோவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிராகப் பெரும் அறைகூவல்களை எதிர்நோக்குவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சந்திரப் புத்தாண்டுக் காலத்தில் நோய்வாய்ப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியத்திற்கு நாடு தயாராகிறது என்று சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஓமக்ரான் வகைக் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் வெவ்வேறு நகரங்கில் பதிவாகியுள்ளன.
பெய்ச்சிங்கில் உள்ளூர் அளவில் அந்த வகைக் கிருமியால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம் காணப்பட்டார்.
நாடு முழுவதும் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
நேற்று 100க்கும் அதிகமான சம்பவங்கள் உள்ளூர் அளவில் ஏற்பட்டன.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் 60க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.
அதனையடுத்து அனைத்துலக விமானச் சேவைகள் சிலவற்றை சீனா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm
தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து பேதொங்தார்ன் ஷினவாத்ரா தற்காலிகமாக நீக்கப்பட்டார்
July 1, 2025, 3:22 pm
வரி மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன்: எலான் மஸ்க் உறுதி
July 1, 2025, 10:49 am
ஜூலை மாதத்தில் சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் குறைகிறது
June 29, 2025, 5:14 pm
சிங்கப்பூரில் இனி முதல்முறை ரத்த தானம் செய்வோர் வயது வரம்பு 60இலிருந்து 65க்கு உயர்கிறது
June 28, 2025, 1:47 pm