செய்திகள் விளையாட்டு
கொரியா மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டி: நாட்டின் கலப்பு இரட்டையர் ஜோடி சென் டாங் ஜீ- கிளாரிசா சான் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்
சியோல்:
கொரியா மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டி தென்கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் மலேசியாவின் கலப்பு இரட்டையர் ஜோடியான சென் டாங் ஜீ - கிளாரிசா சான் முதன்முறையாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
அவர்கள் இரண்டவது சுற்றில் தைவான் நாட்டின் ஜோடியை தோற்கடித்தனர்.
41 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான போட்டியில் வூ சூன்-யி - யாங் சூ யுன் ஜோடியை 21-11, 13-21, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்களின் நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
காலிறுதிப் போட்டியில் இவர்கள் ஜப்பானைச் சேர்ந்த ஹருகி கவாபே - கோகோனா இஷிகாவா ஜோடியை எதிர்கொள்கின்றனர்.
அரை இறுதிக்கு முன்னேறும் போராட்டத்தில் இந்த ஜோடி கடும் சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 12:58 pm
காற்பந்து கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரேசிலிய வீரர் சுரங்கப்பாதைக்குள் குதித்தார்
August 11, 2026, 9:36 am
பிபா தலைவருக்கு எதிராக முக்கியமான 3 கூட்டமைப்புகள் போர்க்கொடி
August 11, 2026, 9:33 am
சுக்மா விளையாட்டு போட்டடியில் 35 தங்கப் பதக்கங்களை வெல்ல பகாங் மாநிலம் இலக்கு
August 10, 2026, 11:17 am
என் வாழ்வின் முக்கிய நபர், என் தந்தை மறைந்து விட்டார்: மெஸ்சி உருக்கம்
August 10, 2026, 10:28 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: செல்சி - ஜேடிதி சமநிலை
August 9, 2026, 1:15 pm
மெஸ்ஸியின் முதல் பயிற்சியாளரான அவரது தந்தை காலமானார்
August 9, 2026, 9:06 am
2026 ஆசியான் கிண்ண அரையிறுதி சுற்றில் ஹரிமாவ் மலாயா: பவித்திரன் அசத்தல்
August 8, 2026, 9:02 am
மரடோனாவின் இறுதிக் கட்ட வேதனையை சாட்சி வெளிப்படுத்துகிறார்
August 8, 2026, 8:59 am
