செய்திகள் விளையாட்டு
கால்பந்து திடலில் மின்னல் தாக்கியதில் மலேசியர் உட்பட 12 கால்பந்து வீரர்கள் காயம்: ஒருவர் உயிரிழந்தார்
சுங்கை கோலோக்:
சுங்கை கோலோக்கில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியின்போது, திடலில் மின்னலால் தாக்கப்பட்டதில் காயமடைந்த 12 கால்பந்து வீரர்களில் மலேசியர் ஒருவரும் அடங்குவார்.
இந்தச் சம்பவத்தில், தாய்லாந்து கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
சாந்திபாப் மைதானத்தில் நடைபெற்ற கோலோக் கால்பந்து கழக கிண்ண கால்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தின்போது, உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 5.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக சுங்கை கோலோக் போலிஸ் நிலையத் தலைவர் கர்னல் துன் சிரிகுந்த் தெரிவித்தார்.
சாம்கோல்ட்ஸ் அணிக்கும் அபு நோங் சிரின் அணிக்கும் இடையேயான ஆட்டம் முடிவடைந்த நிலையில், மைதானத்தின் நடுவில் கனமழையைத் தொடர்ந்து மின்னல் தாக்கியதாக அவர் கூறினார்.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் காயமடைந்தனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 5, 2026, 8:58 am
மோரின்ஹோவின் கீழ் மேம்பட்டு வருகிறேன்: வினிசியஸ் ஜூனியர்
August 4, 2026, 8:26 am
கேப் வெர்டே ஜாம்பவான் கோலோ-கோலோ கிளப்பில் இணைகிறார்
August 4, 2026, 8:24 am
பலோன் டி ஓர் விருதை வெல்ல ஒன்பது ஆட்டக்காரர்களுக்கு தகுதியுள்ளது
August 3, 2026, 2:53 pm
டத்தோ சம்பந்தன் கிண்ண கால்பந்து போட்டியில் எச்எஸ்எம் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது
August 3, 2026, 11:22 am
மென்செஸ்டர் யுனைடெட் பிரிமியர் லீக்கை வெல்ல முடியும்: யோரோ நம்பிக்கை
August 2, 2026, 10:16 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
August 2, 2026, 10:10 am
இந்தப் பதக்கம் அனைத்து மலேசியர்களுக்கும் உரியது: அமீர் டேனியல்
July 31, 2026, 10:18 am
