செய்திகள் உலகம்
வகுப்பறையில் ஆசிரியர் முன் மாணவன் புகைப்பிடித்த சம்பவம்
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் முன்னிலையில் சிகரெட் புகைத்த மாணவன் ஒருவன், வீடியோ பதிவில் சிக்கியதை அடுத்து பொதுமக்களின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளான்
சமூக ஊடகங்களில் வைரலான அந்த வீடியோ பதிவில் சம்பந்தப்பட்ட மாணவன் பள்ளி சீருடையை அணிந்து கொண்டு இந்த செயலில் ஈடுபட்டான்
இன்னும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோதே வகுப்பறையில் இந்தச் செயல் நிகழ்ந்துள்ளது.
மாணவனின் இந்த செயல் சமூக ஊடக பயனர்கள் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.
மேலும், தற்போதுள்ள மாணவர்கள் ஒழுக்கமும் மரியாதை இல்லாதவர்களாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 11:11 am
வெனிசுவேலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கங்கள்: பலி எண்ணிக்கை 6,301ஆக உயர்வு
August 10, 2026, 3:37 pm
பிரம்மாண்டமாக நடந்த சிங்கப்பூரின் 61ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
August 9, 2026, 4:24 pm
சிங்கப்பூர் தேசிய தின விருதுகள் 7,491 பேருக்கு வழங்கப்படுகின்றன
August 9, 2026, 1:21 pm
அமெரிக்க செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்: இந்திய பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்
August 6, 2026, 3:06 pm
இஸ்ரேல் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதிச் சடங்கு
August 5, 2026, 2:51 pm
