செய்திகள் உலகம்
ஏர் இந்தியா விமானம் காற்று கொந்தளிப்பில் கடுமையாக குலுங்கியதில் 17 விமான பயணிகள் பாதிப்பு
புதுடெல்லி:
தாய்லாந்து நாட்டின் புக்கெட்டிலிருந்து இந்தியாவின் புதுடெல்லி நோக்கி புறப்பட்ட AI2379 ஏர் இந்தியா ரக விமானம் கடுமையான காற்று கொந்தளிப்பில் சிக்கியது.
இந்த சம்பவத்தை அடுத்து விமானம் வேகமாக குலுங்கிய வேளையில் விமான பயணத்தில் இருந்த 17 பயணிகள் பலத்த காயங்களுக்கு இலக்கானதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இருப்பினும், விமானம் டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானம் சுமார் 300 அடி உயரத்தை திடீரென இழந்ததாக கூறப்படுகிறது. இந்த அதிர்வால் சில பயணிகள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களுக்கு தரையிறங்கிய உடனேயே மருத்துவ உதவி அளிக்கப்பட்டு, சிலர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 5, 2026, 11:26 am
டிரம்ப் கோல்ஃப் திடலில் ஆயுதம் ஏந்திய நபர் கைது செய்யப்பட்டார்
August 3, 2026, 12:27 pm
ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீர் அறிவிப்பு
August 3, 2026, 6:50 am
இலங்கை சிறையில் மீண்டும் கலவரம்: கைதி மாண்டார்
August 2, 2026, 10:57 am
பாகிஸ்தானில் பனிச்சரிவு: பிரபல மலையேறி நிர்மல் புர்ஜா உள்பட 10 பேர் மரணம்
July 31, 2026, 11:44 am
சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 51ஆக அதிகரிப்பு, 10 பேர் காணவில்லை
July 30, 2026, 10:08 pm
டெலிகிராம் CEO சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக ரஷ்யா அதிரடியாக அறிவித்தது
July 30, 2026, 10:47 am
அர்ஜெண்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது: எழுவர் பலி
July 28, 2026, 5:22 pm
