செய்திகள் உலகம்
இலங்கை சிறையில் மீண்டும் கலவரம்: கைதி மாண்டார்
கொழும்பு:
தலைநகர் கொழும்பு அருகே மஹர சிறைச்சாலையில் (Mahara Prison) நேற்று கைதிகள் பல கட்டடங்களைச் சேதப்படுத்தினர்.
கலவரத்தில் ஒரு கைதி மாண்டார், மேலும் ஆறு பேர் காயமுற்றனர்.
இலங்கை அரசாங்கம் சிறைக் கலவரத்தைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களையும் மின்னல்படை வீரர்களையும் அனுப்பியிருக்கிறது.
ராணுவமும் சிறப்புப் படையும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகக் காவல்துறை கூறியது.
கடந்த மாதம் மற்றொரு சிறையில் ஏற்பட்ட கலகத்தில் 21 கைதிகளும் 10 காவலர்களும் மாண்டனர்.
நேற்று கலகம் மூண்ட மஹர சிறையில் நாலாயிரத்துக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். கூட்டநெரிசல் அதிகம் என்று சொல்லப்பட்டது.
சமையலறை, மருத்துவமனை, புதிதாகக் கட்டப்பட்ட மறுவாழ்வுக் கட்டடம், பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றைக் கைதிகள் முற்றாகச் சிதைத்துவிட்டதாகக் காவல்துறை கூறியது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 11:11 am
வெனிசுவேலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கங்கள்: பலி எண்ணிக்கை 6,301ஆக உயர்வு
August 10, 2026, 3:37 pm
பிரம்மாண்டமாக நடந்த சிங்கப்பூரின் 61ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
August 9, 2026, 4:24 pm
சிங்கப்பூர் தேசிய தின விருதுகள் 7,491 பேருக்கு வழங்கப்படுகின்றன
August 9, 2026, 1:21 pm
அமெரிக்க செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்: இந்திய பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்
August 6, 2026, 3:06 pm
இஸ்ரேல் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதிச் சடங்கு
August 6, 2026, 10:52 am
வகுப்பறையில் ஆசிரியர் முன் மாணவன் புகைப்பிடித்த சம்பவம்
August 5, 2026, 2:51 pm
