செய்திகள் உலகம்
குவைத் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடல்: பெரும்பாலான விமானங்கள் மறு அட்டவணை
குவைத் சிட்டி:
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்ற சூழல், ஈரானின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து குவைத் நாட்டின் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுகிறது.
அந்நாட்டின் தேசிய விமான நிறுவனமான 'குவைத் ஏர்வேஸ்' அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குவைத்திலிருந்து புறப்பட வேண்டிய மற்றும் அங்கு வந்து சேர வேண்டிய பெரும்பாலான விமானங்கள் மறுஅட்டவணை செய்யப்பட்டுள்ளதாக
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே முற்றியுள்ள மோதலின் எதிரொலியாகவே இந்த விமான நிலைய முடக்கம் நிகழ்ந்துள்ளது.
மேலும், பயணிகள் தங்களின் தற்போதைய விமானப் பயண விவரங்களை உடனுக்குடன் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தீவிரமடைந்துள்ள இந்த நேரடி மோதல் மற்றும் பரஸ்பரத் தாக்குதல்கள், உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையில் தற்பொழுது பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2026, 6:59 pm
துருக்கியேவில் நிலநடுக்கம்
July 18, 2026, 6:32 pm
ஆன்டி புர்ன்ஹாம் பிரிட்டனின் புதிய பிரதமராக திங்களன்று பதவி ஏற்கிறார்
July 18, 2026, 11:34 am
நார்வேயில் பயங்கர தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் தீயினால் சாம்பலாயின்
July 18, 2026, 10:32 am
தமிழ்மொழியை வாழும் மொழியாக்க ஒன்றிணைவோம்: சிங்கப்பூர் பிரதமர் வோங்
July 17, 2026, 10:37 am
