நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப் இருதய சிகிச்சையை மேற்கொள்ள உள்ளார்: வழக்கறிஞர்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் இருதயம் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ள உள்ளார்.

நஜிப்பின் வழக்கறிஞர் ஃபர்ஹான் ஷாபி இதனை உறுதிப்படுத்தினார்.

ஆனால் சிகிச்சை நடைபெறும் சரியான நேரத்தையோ அல்லது இடத்தையோ தன்னால் வெளியிட முடியாது.

தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மதிக்கப்பட வேண்டும் என குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

நாங்கள் அவ்வப்போது இதுகுறித்த தகவல்களை வழங்குவோம் என்று அவர் கூறினார்.

72 வயதான நஜிப், எஸ்ஆர்சி  வழக்கில் தற்போது ஆறு வருட சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

அவரது தண்டனை 2028 ஆகஸ்ட் 23,லாம் தேதி முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset