செய்திகள் விளையாட்டு
அடுத்த சுற்றில் மென்செஸ்டர் யுனைடெட் ரால்ப் நிம்மதி
லண்டன்:
இங்கிலாந்து எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளதால் அதன் பயிற்றுநர் ரால்வ் ராங்னிக் நிம்மதி தெரிவித்துள்ளார்.
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் அஸ்டன்வில்லா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பல ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ள மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் இவ்வாட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இது எனக்கு நிம்மதியை தந்துள்ளது என்று ரால்வ் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
December 17, 2025, 10:32 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டுகளை பிபா 245 ரிங்கிட்டாகக் குறைத்துள்ளது
December 17, 2025, 10:17 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதியாட்டத்தில் செல்சி
December 16, 2025, 4:50 pm
லியோனல் மெஸ்ஸி இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தார்
December 16, 2025, 11:09 am
சிலாங்கூர் கோஜூ காய் கராத்தே சங்கத்தின் வருடாந்திர விருந்துபசரிப்பு: விமரிசையாக நடைபெற்றது
December 16, 2025, 8:38 am
மீண்டும் இந்தியா வருவேன்: லியோனல் மெஸ்ஸி
December 16, 2025, 8:35 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
December 15, 2025, 4:24 pm
உயிர் பிழைத்தால் போதுமென சென்னை திரும்பினோம்: மெஸ்ஸியை பார்க்க சென்ற சென்னை ரசிகர்கள் வேதனை
December 15, 2025, 9:43 am
சீ விளையாட்டுப் போட்டியில் மலேசிய கபடி அணி இரு வெண்கலப் பதக்கத்தை வென்றது
December 15, 2025, 9:42 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
December 15, 2025, 9:13 am
