செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலானில் உள்ள துரோக சக்திகளை பிரதமர் ஆதரித்தார்
புத்ராஜெயா:
அரசியல் நிலைத்தன்மை கொண்ட ஒரு அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிப்பதால், நெகிரி செம்பிலானில் துரோக சக்திகள் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விவரித்தார்.
நாட்டிற்குள் ஒத்துழைப்பு வெற்றி பெற, துரோக சக்திகள் இருக்கக்கூடாது என்று தான் முன்பே கூறியிருந்ததாக அவர் தெரிவித்தார்.
அது துரோகம் என்றாலும் பரவாயில்லை.
ஆனால், நெகிரி செம்பிலானில் நமது அனுபவத்தைப் பார்த்தால், ஒரு நிலையான அரசியல்,, பொருளாதாரச் சூழலில், அதை வீழ்த்துவதற்கான முயற்சிகள் நிச்சயமாக இருந்தன.
எனவே, என்னைப் பொறுத்தவரை, அது ஒரு சிறிய துரோகம் தான்.
புத்ராஜயாவில் கோப்ரோஜெயா 10ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2026, 11:41 pm
கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவராக விகேகே ராஜசேகரன் வெற்றி
June 14, 2026, 3:22 pm
43 ஆண்டுகளுக்குப் பிறகு பண்டார் சிகாமாட் தமிழ்ப்பள்ளிக்கு புதிய விடிவுகாலம் பிறந்தது: ஜலேஹா
June 14, 2026, 3:21 pm
தேசிய உணர்வை வலுப்படுத்த அரசியல் முதிர்ச்சி அவசியம்: பிரதமர்
June 14, 2026, 3:20 pm
ஜைட் இப்ராஹிம், முகமது ரபி, ரஹிமி ஒஸ்மான் உட்பட 15 பேர் பாஸ் கட்சியில் இணைந்தனர்
June 14, 2026, 11:31 am
