செய்திகள் மலேசியா
இனப் பிரச்சினைகளில் அம்னோவிடம் பயந்து அன்வார் அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறார்: ரபிஸி
கோலாலம்பூர்:
இனப் பிரச்சினைகளில் அம்னோவிடம் பயந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறார்.
முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி இதனை கூறினார்.
நாட்டில் இன, மத ரீதியான பதட்டங்களைத் தணிப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்ததற்குப் பிரதமரின் பொறுப்பு.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அம்னோவைக் கோபப்படுத்தும் என்று கெஅடிலான் தலைவர் கவலைப்படுவதே இதற்குக் காரணம்.
டத்தோஸ்ரீ அன்வார் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தவறியதற்குக் காரணம் என்று அக்மால் கேள்வி எழுப்புகிறார்
ஏனென்றால், அம்னோ கோபமடையும் என்று பயந்து, அவர் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்.
காலுறைப் பிரச்சினை எனக்கு நினைவிருக்கிறது.
அக்மால் சாலேவைச் சந்திப்பதை விடுங்கள், அம்னோ தலைமையைச் சந்திப்பதற்கே அவர் எவ்வளவு தாமதம் செய்தார் என்பது எனக்கு நினைவிருக்கிறது என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
