நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த தயார்: டத்தோஸ்ரீ அன்வார்

ஜொகூர்பாரு:

நம்பிக்கை கூட்டணி தொடர்ந்து பிளவுபட்டிருந்தால், முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்தத் தயங்க மாட்டேன்.

பிரதமரும் நம்பிக்கை கூட்டணி தலைவருமான டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

இவ்விஷயம் குறித்து கூட்டணித் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

அண்மையில் நான் இந்த மாநிலத்தில் மட்டுமல்லாமல் நம்பிக்கை கூட்டணி தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்.

நமது உறவுகள் இப்படியே பிளவுபட்டிருந்தால்,  நாடு தழுவிய பொதுத் தேர்தல் நடத்தப்படலாம்.

தேதி குறித்த முடிவை பிரதமர் எடுக்கலாம்..ஆனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முடிவெடுப்போம்.

நமது நண்பர்களின் ஆலோசனைகளையும் நாம் கேட்க வேண்டும்.

ஜொகூர் பாருவில் நடைபெற்ற நம்பிக்கை கூட்டணி மாநாட்டில் பேசியபோது அவர் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset