செய்திகள் மலேசியா
முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த தயார்: டத்தோஸ்ரீ அன்வார்
ஜொகூர்பாரு:
நம்பிக்கை கூட்டணி தொடர்ந்து பிளவுபட்டிருந்தால், முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்தத் தயங்க மாட்டேன்.
பிரதமரும் நம்பிக்கை கூட்டணி தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
இவ்விஷயம் குறித்து கூட்டணித் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
அண்மையில் நான் இந்த மாநிலத்தில் மட்டுமல்லாமல் நம்பிக்கை கூட்டணி தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்.
நமது உறவுகள் இப்படியே பிளவுபட்டிருந்தால், நாடு தழுவிய பொதுத் தேர்தல் நடத்தப்படலாம்.
தேதி குறித்த முடிவை பிரதமர் எடுக்கலாம்..ஆனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முடிவெடுப்போம்.
நமது நண்பர்களின் ஆலோசனைகளையும் நாம் கேட்க வேண்டும்.
ஜொகூர் பாருவில் நடைபெற்ற நம்பிக்கை கூட்டணி மாநாட்டில் பேசியபோது அவர் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 17, 2026, 10:31 pm
மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் தியாகப் பெருநாளை மே 27ஆம் தேதி கொண்டாடுவார்கள்
May 17, 2026, 5:16 pm
மலேசிய ஐக்கிய கட்சியின் பொறுப்பை ரபிசி, நிக் நஸ்மி ஏற்கின்றனர்
May 17, 2026, 5:06 pm
புட்சால் போட்டி; இளைஞர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ சரவணன்
May 17, 2026, 3:32 pm
