செய்திகள் மலேசியா
அஸிசூல் ஹஸ்னியின் வெற்றியைக் கண்டு மலேசியர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
தேசிய வீரர் டத்தோ அஸிசூல் ஹஸ்னியின் வெற்றியைக் கண்டு மலேசியர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
2026 உள்ளரங்கு சைக்கிளோட்டப் போட்டியின் ஆண்கள் கீரின் பிரிவில் டத்தோ அஸிசூல்ஹஸ்னி அவாங் தங்கப்பதக்கம் வென்றார்.
உலக சாம்பியன் பட்டத்தை வென்ற டத்தோ அஸிசூல்ஹஸ்னி அவாங்கை பிரதமர் வாழ்த்தினார்.
மேலும் அவரின் வெற்றியால் மலேசியர்கள் பெருமிதம் கொள்கிறார்கள் என்று அவர் இன்று இரவு தனது முகநூல் பக்கத்தில் எளிமையாகக் கூறினார்.
மேலும், பந்தயத்தில் அஸிசூல் ஹஸ்னியின் வெற்றி குறித்த காணொளியையும் அப்பக்கம் பகிர்ந்திருந்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 26, 2026, 11:13 am
வறட்சியின் பிடியில் வடக்கு மாநிலங்கள்: அபாயக் கட்டத்தை நோக்கி அணைகள்
April 26, 2026, 10:27 am
மக்களின் புகார்கள் மேஜையில் குவிய விடாதீர்கள்: அப்துல் ரவுஃப்
April 26, 2026, 10:21 am
பாதுகாப்பு உடைகள் வெறும் படுக்கை விரிப்புகளா? மீனவர்களின் ஆபத்தான போக்கு
April 26, 2026, 9:53 am
நாட்டில் 5 லட்சம் பேர் 4 நோய்களுடன் வாழ்கின்றனர்: டாக்டர் சுல்கிப்ளி
April 25, 2026, 9:09 pm
அசாம் பாக்கிக்கு எதிரான பேரணி எம்ஏசிசியில் விரிவான மாற்றத்தை வலியுறுத்துகிறது
April 25, 2026, 9:08 pm
