செய்திகள் உலகம்
பிரிட்டனில் சிகரெட்டுக்கு தடை: நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது
லண்டன்:
பிரிட்டனில் வருங்கால தலைமுறையினா் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாவதைத் தடுக்கும் வகையில், 2009 முதல் பிறந்தவா்களுக்கு சிகரெட் விற்பனைக்கு வாழ்நாள் தடைவிதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தற்போது 18 வயது என்பது குறைந்தபட்ச விற்பனை வரம்பாக உள்ள நிலையில், இனி ஒவ்வொரு ஆண்டும் இந்த வயது வரம்பு உயா்த்தப்படும். இதன் விளைவாக, இன்றைய சிறுவா்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்குவதற்கான சட்டபூா்வ உரிமையை இங்கிலாந்தில் ஒருபோதும் பெற முடியாது.
அரசா் சாா்லஸின் ஒப்புதலுக்குப் பிறகு நடைமுறைக்கு வரவுள்ள இச்சட்டம், வெறும் சிகரெட் மட்டுமின்றி புகையிலை சாா்ந்த இதர பொருள்கள், இ-சிகரெட்டுகளையும் கட்டுப்படுத்த அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
பிரிட்டனில் புகைப்பிடித்தலால் ஆண்டுதோறும் சுமாா் 80,000 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதைத் தடுக்கக்கூடிய வகையில் இந்த சட்டம் உள்ளது என்று அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 23, 2026, 3:00 pm
ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற 3 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான் ராணுவம்
April 23, 2026, 12:58 pm
பாலி விடுதியில் கைவரிசை காட்டிய இந்தியச் சுற்றுலாப் பயணிகள்: சோதனையில் சிக்கிய பொருட்கள்
April 23, 2026, 9:55 am
மலாக்கா நீரிணையில் வரி விதிப்பு விவகாரம்; இந்தோனேசியாவின் திட்டத்திற்குச் சிங்கப்பூர் எதிர்ப்பு
April 22, 2026, 2:41 pm
பயணிகளின் வசதிக்காக 6 விமான நிலையங்கள் தயார்: சவுதி அரேபியாவின் பிரம்மாண்ட ஏற்பாடு
April 22, 2026, 12:38 pm
ஜப்பானைத் தொடரும் கரடி அச்சுறுத்தல்: தேடுதல் வேட்டையில் நேர்ந்த விபரீதம்
April 22, 2026, 11:36 am
டீசல் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி: ஜூலை 2026 முதல் இந்தோனேசியாவில் 'பி50' அமல்
April 22, 2026, 11:06 am
MH17 வழக்கில் உள் ஆவணங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை: ஈ.சி.ஹ்.ஆர்
April 22, 2026, 10:23 am
ஏறத்தாழ 8,000 புலம்பெயர்ந்தோரின் உயிரிழப்புகள்: ஐ.ஓ.எம் அறிக்கையில் வெளிவரும் துயரம்
April 22, 2026, 10:17 am
