செய்திகள் மலேசியா
கப்பாளா பாத்தாஸ் போலிஸ் நிலையத்தில் உள்ள ஓர் அறை தீயில் முற்றிலுமாக அழிந்தது
அலோர்ஸ்டார்:
கப்பாளா பாத்தாஸ் போலிஸ் நிலையத்தில் காவல் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஓர் அறை முற்றிலுமாக அழிந்தது.
அலோர்ஸ்டார் தீயணைப்பு, மீட்புத் துறை தலைவர் இஸ்மாயில் முகமது ஜைன் இதனை கூறினார்.
அதிகாலை 1.56 மணிக்குத் தமக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, ஒரு தீயணைப்பு வாகனம், இரண்டு விரைவு மீட்பு மோட்டார் சைக்கிள் பிரிவுகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.
போலிஸ் துறையின் சாலைத் தடுப்பு உபகரணங்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட ஓர் அறையில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்தில், அந்த அறை சுமார் 80 சதவீதம் சேதமடைந்துள்ளது என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 23, 2026, 5:19 pm
மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறை; முர்ஷிதாபாத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு
April 23, 2026, 4:35 pm
வட மண்டல ஒருமைப்பாட்டு வாரம் 2026: அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார் துணையமைச்சர் யுனேஸ்வரன்
April 23, 2026, 3:35 pm
மெக்ஸ் நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: எதிர்திசையில் வந்த காரால் வங்காளதேசப் பயணி பலி
April 23, 2026, 12:38 pm
வாட்ஸ்அப் மூலம் போதைப்பொருள் விநியோகம்; சுற்றுலாத் தலத்தில் ரகசியமாக இயங்கிய கும்பல் கைது
April 23, 2026, 12:20 pm
பள்ளி ஆசிரியரிடம் கதறிய மாணவி; பாலியல் வன்கொடுமை புகாரில் 3 மாணவர்கள் சிறையில்
April 23, 2026, 11:46 am
ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட டீசல் மலேசியாவிற்குச் சொந்தமானது அல்ல: ஃபஹ்மி
April 23, 2026, 11:45 am
