செய்திகள் சிந்தனைகள்
இஸ்ரேல் எனும் ஒரு சிறிய தேசத்தின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் ஒரு ஏவல் நாயாக அமெரிக்கா மாறி நிற்பதுதான் 21-ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய அரசியல் முரண்
உலக அரசியலில் இன்று பெரும் விவாதத்திற்குள்ளாகும் ஒரு கேள்வி: "அமெரிக்கா இஸ்ரேலின் அடிமையா அல்லது அமெரிக்காவின் ஏவல் நாய் இஸ்ரேலா?"
இந்தக் கேள்விக்கான பதில் காலத்தின் ஓட்டத்தில் தலைகீழாக மாறியிருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.
ஆரம்பத்தில், மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்களைத் தன் பிடியில் வைத்திருக்கவும், ஒரு நிரந்தர ராணுவத் தளத்தை உருவாக்கவும் பிரிட்டன் போட்ட திட்டமே இஸ்ரேல் எனும் தேசம்.
சூயஸ் கால்வாய் பிரச்சினைக்குப் பிறகு பிரிட்டனின் ஆதிக்கம் சரிய, அமெரிக்கா அந்த இடத்தைப் பிடித்தது. அப்போது இஸ்ரேல் என்பது அமெரிக்காவின் சொல்பேச்சுக் கேட்கும் ஒரு 'ஏவல் நாயாகவே' வளர்த்தெடுக்கப்பட்டது.
ஆனால், காலம் செல்லச் செல்ல "ஏவல் நாய்" தன் எஜமானையே கட்டுப்படுத்தும் வித்தையைக் கற்றுக்கொண்டது.
அமெரிக்காவைத் தன் வசப்படுத்த இஸ்ரேலிய சியோனிஸ்ட்கள் மூன்று முக்கிய ஆயுதங்களை பயன்படுத்தியது.
1. நிதி மற்றும் வங்கிகள்: அமெரிக்காவின் நிதிச் சந்தையையும் (Wall Street), வங்கித் துறையையும் யூத லாபிகள் மெல்ல மெல்லத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன.
2. ஊடகங்கள்: எது செய்தி, எது மறைக்கப்பட வேண்டும் எது மக்களுக்கு திணிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ஊடக பலம் அவர்களின் கைகளில் சிக்கியது.
3. அரசியல் லாபி (AIPAC): அமெரிக்காவில் ஒரு அரசை உருவாக்குவதும், வீழ்த்துவதும் இந்த யூத லாபிகளின் கைகளில்தான் உள்ளது என்ற நிலை உருவானது.
2019-ம் ஆண்டு AIPAC மாநாட்டில் பெஞ்சமின் நெதன்யாகு காட்டிய அந்த நீல நிற உலக வரைபடம் (Blue World Map) உலகிற்கு விடுத்த எச்சரிக்கை.
தன் ஆதரவு/ ஆதிக்க நாடுகளை நீலமாகவும், எதிரி நாடுகளைச் சிவப்பாகவும் (Threat) வகைப்படுத்திய அவர், அந்தச் சிவப்பு நிற நாடுகளை அழிப்பதே நோக்கம் என்பதைத் தெளிவுபடுத்தினார்.
இஸ்ரேலின் ஆதிக்கம் வெறும் ராணுவ ரீதியானது மட்டுமல்ல, அது மிக நுட்பமான ஒரு நிதி சார் போர் (Financial Warfare). உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி அமைப்புகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் யூத லாபிகள், தங்களுக்கு அடிபணியாத நாடுகளை "பயங்கரவாத நாடுகள்" என முத்திரை குத்துகின்றன.
எந்த ஒரு நாடு இவர்களின் வட்டி சார்ந்த யூத வங்கி முறைமைக்கு (Zionist Banking System) எதிராக நிற்கிறதோ, அந்த நாடு உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படுகிறது.
முதலில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன.
பிறகு அந்த நாட்டின் மீது பயங்கரவாதச் சாயத்தை பூசுகிறார்கள்.
இறுதியாக உள்நாட்டுப் போர் அல்லது அமெரிக்காவின் நேரடித் தாக்குதல் மூலம் அந்த நாடு சிதைக்கப்படுகிறது.
பொம்மை அரசு உட்கார வைக்கப்பட்டு அந்நாடு நீல நிறமாக்கப்படுகிறது.
இதற்காக அமெரிக்காவின் ராணுவ பலத்தை இஸ்ரேல் தனது சொந்தத் தேவைகளுக்காக ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது.
இதன் மூலம் அமெரிக்க வீரர்களின் ரத்தமும், அமெரிக்க மக்களின் வரிப்பணமும் இஸ்ரேலின் கனவுகளை நனவாக்கப் பலியிடப்படுகின்றன."
ஒரு காலத்தில் அமெரிக்காவின் சொல்லைக் கேட்டு நடந்த இஸ்ரேல், இன்று அமெரிக்காவைத் தன் சொல்படி ஆட்டிப்படைக்கிறது.
டொனால்ட் ட்ரம்ப் போன்ற தலைவர்கள் இஸ்ரேலின் நலனுக்காகவே செயல்பட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஈரானுடனான பதற்றம் முதல் சர்வதேச முடிவுகள் வரை அனைத்தும் Zionist களின் விருப்பப்படியே நகர்கின்றன.
அமெரிக்க அதிபர்கள் அவர்கள் சொல் கேட்டு சேவகம் செய்வார்கள்.
George Bush போன்ற சிலர் தானாக முன்வந்து இஸ்ரேலுக்கு செய்வார்கள்,
கெனடி போன்றோர் இவர்களை எதிர்த்து கொல்லப்பட்டார்கள்.
Trump போன்ற சிலர் Epsteinன் வலையில் மாட்டி இஸ்ரேலுக்கு சேவகம் செய்கின்றனர்.
"இஸ்ரேலின் இலக்கை அடைய அமெரிக்காவையும் அதன் தலைவர்களையும் அவர்கள் ஒருபோதும் விடுவிக்கப் போவதில்லை."
தற்போது டொனால்ட் ட்ரம்ப் போன்ற தலைவர்கள் எடுக்கின்ற முடிவுகள் அனைத்தும் ஒரு தனிப்பட்ட நாட்டின் முடிவுகள் என்பதை விட, அவர்களைப் பின்னால் இருந்து இயக்கும் Zionist களின் உத்தரவுகளாகவே பார்க்க வேண்டும்.
அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் மற்றுமொரு வளர்ந்து வரும் வல்லரசும் இந்த வலையில் சிக்கியுள்ளது.
"56 Inch மார்பு" என்று புகழப்படும் தலைமையைக் கொண்ட அந்த நாடும், அதே 'Epstien’s files ' மற்றும் பொருளாதார ரீதியான அழுத்தங்கள் மூலம் இஸ்ரேலின் நிழல் ஆதிக்கத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் திட்டம் வெறும் மத்திய கிழக்குடன் முடிந்துவிடுவதல்ல. ஒட்டுமொத்த உலகையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே அவர்களின் நீண்டகாலத் திட்டம்.
வல்லரசு நாடுகளே இன்று அவர்களின் பகடைக்காய்களாக மாறியிருப்பது Zionist எவ்வளவு பலம் பொருந்தியவர்கள் என்பதை காட்டுகிறது.
இறுதியாகப் பார்த்தால், இன்று அமெரிக்கா என்பது ஒரு சுதந்திரமான வல்லரசு தேசம் என்பதைவிட, இஸ்ரேலின் நலன்களைக் காக்கும் ஒரு "அடியாள்கள் அல்லது ஏவல் நாய் " போலவே செயல்படுகிறது.
வெள்ளை மாளிகையில் யார் அமர்ந்தாலும், அவர்கள் இஸ்ரேலின் 'AIPAC' மற்றும் யூத நிதி முதலைகளின் ஒப்புதல் இன்றி ஒரு அணுவைக்கூட அசைக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.
தன் நாட்டின் பொருளாதாரத்தைச் சிதைத்து, தன் நாட்டு வீரர்களைப் போர்க்களத்தில் பலிகொடுத்து, இஸ்ரேலின் எதிரிகளை அழிப்பதற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் ஒவ்வொரு போரும் அந்த Zionist அடிமைத்தனத்தின் சாட்சி.
தன்னை உலகப் போலீஸ்காரனாகக் காட்டிக்கொள்ளும் அமெரிக்கா, உண்மையில் இஸ்ரேல் எனும் ஒரு சிறிய தேசத்தின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் ஒரு ஏவல் நாயாக மாறி நிற்பதுதான் 21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய அரசியல் முரண்.
இஸ்ரேல் விரித்த வலையில் அமெரிக்கா மட்டுமல்ல, அதன் பின்னால் உலகமே இன்று மெல்ல மெல்லச் சிக்கிக்கொண்டிருக்கிறது.
இனி அமெரிக்கா அதிலிருந்து மீள்வதென்பது இயலாத ஒன்று, ஏனெனில், அதன் கடிவாளம் இப்போது ஜெருசலேமின் கைகளில் இருக்கிறது.
- முகிந்தன் துரைராஜசிங்கம்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 12:01 am
நினைத்தது ஒன்று! நடந்தது வேறொன்று: பிரிக்ஸ் மாநாடு ஒரு கண்ணோட்டம்
September 11, 2026, 6:33 am
உடல் பருமன் என்பது வெறும் தோற்றப் பிரச்சனையா? - வெள்ளிச் சிந்தனை
September 4, 2026, 8:14 am
உலக வாழ்க்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருடன் ஒப்பிடுகிறான்? - வெள்ளிச் சிந்தனை
August 31, 2026, 12:36 pm
நேபாள் வெள்ளம் திட்டமிட்ட சதியா?
August 28, 2026, 7:29 am
பெண்களுக்கு கண்ணியம் வழங்கியவர் எவர்? - வெள்ளிச் சிந்தனை
August 21, 2026, 7:35 am
வாழ்க்கைக் கதைகள் நமக்குத் தரும் பாடங்கள் - வெள்ளிச் சிந்தனை
August 17, 2026, 9:49 am
தொப்பையால் ஆபத்து - ஆரோக்கிய சிந்தனை
August 14, 2026, 9:39 am
அப்பாஸிய சகாப்தம் மார்க்க அறிஞர்களை கௌரவித்த உன்னதமான காலகட்டம் - வெள்ளிச் சிந்தனை
August 7, 2026, 9:43 am
வாழும் காலம் எல்லாம் தமிழுக்காகவே வாழ்ந்த இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவுநாள்
August 7, 2026, 7:17 am
