செய்திகள் மலேசியா
புந்தோங்கில் கும்பல் தகராறு: ஒருவர் வெட்டிக் கொலை
ஈப்போ:
புந்தோங்கில் கும்பல் தகராறு காரணமாக ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
பேரா போலிஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் இதனை கூறினார்.
நேற்று இரவு இங்குள்ள புந்தோங் பகுதியில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதற்கு கும்பல்களுக்கு இடையேயான தகராறின் காரணமாக ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
ஒரு கார் வாடகைக் கடையில் நடந்த இந்தச் சம்பவம் இனவெறிக் கூறுகளுடன் தொடர்புடையது அல்ல என்பதை போலிஸ் தரப்பும் உறுதிப்படுத்துகிறது.
இந்த வழக்கில் சந்தேக நபராகக் கருதப்படும் 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் பலரைக் கைது செய்வதற்கும் வழிவகுக்கும் என்று நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் இனப் பிரச்சினைகளுடம் சற்றும் தொடர்பில்லாதது.
ஏனெனில் இது கும்பல்களுக்கு இடையேயான ஒரு போராட்டம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 8, 2026, 12:22 pm
பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் காரில் கள்ள உறவு
April 8, 2026, 12:06 pm
மலேசியாவில் எண்ணெய் விலை உயர்வதற்கு எந்தக் காரணமும் இல்லை: ஹாடி அவாங்
April 8, 2026, 12:05 pm
எரிசக்தி நெருக்கடி குறித்த போலிச் செய்திகளைப் பரப்பியதற்காக 22 பேர் மீது விசாரணை
April 8, 2026, 11:13 am
குவாந்தான் பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி: இருக்கையிலேயே உயிரிழந்த பெண்
April 8, 2026, 10:45 am
எல்லையில் பரபரப்பு: பெட்ரோல் கடத்தலில் ஈடுபட்ட தாய்லாந்து ராணுவ வீரர் மலேசியாவில் கைது
April 8, 2026, 10:28 am
இறக்குமதி பொருட்களின் விலைகள் 3 முதல் 10% வரை உயரக்கூடும்: மைடின் உரிமையாளர்
April 8, 2026, 10:27 am
ஜொகூர் அம்னோ தனித்துப் போட்டியிடுவதையே விரும்புகிறது: 40 தொகுதிகளை இலக்காக கொண்டுள்ளது
April 8, 2026, 10:26 am
தனியார் உயர் கல்விக் கூட ஆராய்ச்சித் திட்ட ஊழல்: இரண்டு விரிவுரையாளர்கள் உட்பட நால்வர் கைது
April 8, 2026, 10:09 am
