செய்திகள் மலேசியா
சரவா சிபுவில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத் தலைவராக மனோகரன் தேர்வு பெற்றார்
சிபு:
சரவா சிபுவில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் ஆலயத் தலைவராக மனோகரன் தேர்வு செய்யப்பட்டார்.
அதன் துணைத் தலைவராக பாஸ்கரன், செயலாளராக கணேசன், துணைச் செயலாளராக கலைவாணன், பொருளாளராக தேவச்சரன், துணைப் பொருளாளராக கார்த்திகேயன் ஆகியோர் தேர்வு பெற்றனர்.
அதன் நிர்வாக குழு உறுப்பினர்களாக தினேஷ், விக்கினேஸ்வரி, கணக்காய்வாளர்களாக அருணகிரி, சஞ்சய், கூட்டுறவு உறுப்பினர்களாக கௌதம், அஸ்லேஷ் சசிதாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த வருடாந்திர கூட்டத்தை சரவா மாநில இந்து சங்கத் செயலாளர் *
டாக்டர் பாலா, இந்து சங்கங்களின் சரவாக் மாநில உதவித் தலைவர் விஜயகுமார் ஆகியோர் வழி நடத்தினார்.
இந்தக் கூட்டம் சிறப்புடன் நடத்த ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும், தனிப்பட்ட முறையில் சார்ஜன் புங்காவனத்திற்கு ஆலயத் தலைவர் மனோகரன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 3, 2026, 1:01 pm
பயணிகளின் பாதுகாப்பிற்குச் சவால்: காஜாங் எம்ஆர்டி நிலையத்தில் பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டு
April 3, 2026, 12:38 pm
மலாக்காவில் பரபரப்பு: காப்பி, பிஸ்கட் தயாரிப்பில் பன்றி உரோமம்
April 3, 2026, 12:18 pm
RM3.6 மில்லியன் தங்கக் கொள்ளை சம்பவம்: பினாங்கில் ஒன்பது பேர் கைது
April 3, 2026, 12:02 pm
'மோதல்களைத் தீர்க்கவும், போரை நிறுத்தவும் சமாதானப் பேச்சுவார்த்தையே சிறந்த வழி': துன் மகாதீர்
April 3, 2026, 11:39 am
கேஎல்ஐஏ-வில் ஹெராயின் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது
April 3, 2026, 11:19 am
