செய்திகள் மலேசியா
திருவிழா காலங்களில் மருத்துவ குழுவின் சேவை மகத்தானது: டத்தோ சிவக்குமர்
மாரான்:
திருவிழா காலங்களில் மருத்துவ குழுவின் சேவை மிகவும் மகத்தானது.
மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமர் இதனை கூறினார்.
மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் பங்குனி உத்திர விழா சிறப்பான முறையில் நடைபெற்றது.
லட்சக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
அதே வேளையில் ஏராளமான பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்தனர்.
இந்த பங்குனி உத்திர விழாவிற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மருத்துவ குழுவினர் இங்கு முகாமிட்டிருந்தனர்.
பகாங் சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் உட்பட பலர் இப்பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
இப்படி ஒவ்வொரு திருவிழா காலக்கட்டங்களிலும் இரவு பகல் பாராமல் உழைக்கும் மருத்துவ குழுவின் பணி மகத்தானது.
அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் மஹிமாவின் சார்பில் இம்மருத்துவ குழுவினருக்கு வெஸ்ட் வழங்கப்பட்டது என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2026, 3:15 pm
சிந்தனைத் திறனைச் சிதைக்கும் சாட் ஜீபிடி : 2025 எஸ்.பி.எம் தேர்வில் மலாய் மொழி சரிவு
April 4, 2026, 1:41 pm
உணவுப் பொருட்களின் சரக்கு போதுமானதாக உள்ளது; விலை உயராது: அமைச்சர்
April 4, 2026, 1:40 pm
எரிசக்தி நெருக்கடி; கல்விப் பிரச்சினை தொடர்ந்து முன்னுரிமை பெறுகிறது: பிரதமர்
April 4, 2026, 12:30 pm
எனக்கு எந்த வருத்தமும் இல்லை: காஜாங் நகர்வை தற்காத்தார் ரபிசி
April 4, 2026, 12:29 pm
ஏழ்மையை பொருட்படுத்தாமல் ஜோஅன்னா ஜெபமலர் எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்று சாதனை
April 4, 2026, 12:26 pm
கோத்தா பாருவில் எட்டு வீடுகள் எரிந்தன
April 4, 2026, 12:11 pm
