செய்திகள் மலேசியா
பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் மக்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகிறது: டத்தோ சிவக்குமார்
போர்ட் கிள்ளான்:
பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் மக்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகிறது.
மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
நாடு முழுவதும் இன்று பங்குனி உத்திர விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வகையில் பண்டாமாரான் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
அதிகமாக பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களை பூர்த்தி செய்தனர்.
இவ்விழாவை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த பக்தர்களுக்கு எனது வாழ்த்துகள்.
மேலும் ஆலயங்கள் நிலைத்து நிற்பதற்கு இதுபோன்ற விழாக்கள் முக்கிய பங்கை ஆற்றும்.
குறிப்பாக பங்குனி உத்திரம் போன்ற சமய விழாக்கள் மக்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 10:45 pm
எரிபொருள், மின்சார விலைகள் குறித்து போலிச் செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: பிரதமர்
April 1, 2026, 8:48 pm
ஒரு லிட்டர் டீசல் விலை 6.02 ரிங்கிட்: இதுவே வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலையாகும்
April 1, 2026, 8:46 pm
மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் திருவள்ளுவர் சிலை: துணையமைச்சர் 7,000 ரிங்கிட் நிதி வழங்கினார்
April 1, 2026, 5:30 pm
HRPB இதயவியல் குழுவிற்கு பிரதமர் வாழ்த்து
April 1, 2026, 5:05 pm
சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல: எஸ்.பி.எம் தேர்வில் 11 'ஏ' க்களைப் பெற்ற சதுரங்க வீரர்
April 1, 2026, 4:48 pm
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மறைவு: பெந்தோங் காவல்துறை விசாரணை
April 1, 2026, 4:45 pm
