செய்திகள் மலேசியா
தம்பியைச் சுட்டு கொன்ற அண்ணன் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்
தெனோம்:
தம்பியைச் சுட்டு கொன்ற அண்ணன் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
டெனோம் மாவட்டக் போலிஸ் தலைவர் அஸ்மிர் அப்துல் ரசாக் இதனை கூறினார்.
இந்த சம்பவம் நேற்று, இங்குள்ள ஜாலான் கெமாபோங், கம்போங் கங்காவாங் என்ற இடத்தில் நிகழ்ந்ததும்
இச்சம்பவத்தில் ஒரு நபர் தனது தம்பியைச் சுட்டுக் கொன்றார்.
பின்னர் அந்நபர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காலை 8 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தில், விவசாயியான 54 வயது பாதிக்கப்பட்டவர், முதுகில் எட்டு முறை சுடப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் சகோதரரும், 57 வயதான சந்தேக நபருமான அவர், சுயமாகத் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும், அவருக்கு மனநலப் பிரச்சினைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 11:33 am
சாரா வழக்கு விசாரணை குழந்தை சாட்சியுடன் மீண்டும் தொடங்கியது
March 31, 2026, 11:03 am
'திறந்த மனதுடன் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்': துணைப் பிரதமர்
March 31, 2026, 10:17 am
சுங்கை பெசியில் பரபரப்பு: மாயமான மாற்றுத்திறனாளி இளைஞர் நலமுடன் மீட்பு
March 31, 2026, 10:14 am
மலேசிய வாகனங்களில் எரிபொருள் திருட்டா?: தாய்லாந்து சுற்றுலாத்துறை விளக்கம்
March 31, 2026, 10:01 am
கூலிமில் ஊடகவியலாளர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது: சார்லஸ்
March 31, 2026, 9:53 am
31 குற்றப் பதிவுகளை கொண்ட ஆடவர் கேஎல்ஐஏவில் துரத்தி பிடிக்கப்பட்டார்: போலிஸ்
March 31, 2026, 9:36 am
2025ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்
March 30, 2026, 11:45 pm
