செய்திகள் மலேசியா
நூருல் இஸா ராஜினாமா வெறும் வதந்தியே: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
கெஅடிலான் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இஸ்ஸா அன்வர் ராஜினாமா செய்துவிட்டார் என்ற கூற்று போலிச் செய்தி ஆகும்.
கெஅடிலான் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.
இதுவொரு போலிச் செய்தி என்று அவர் சுருக்கமாகக் கூறினார்.
முன்னாள் பெர்மாதாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்ததாகக் கூறப்படுவது குறித்த யூகங்கள் இன்று அதிகாலையில் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின.
கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமின் மகளான நூருல் இஸா,
கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தலில் 2025-2028 ஆம் ஆண்டுக்கான கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கெஅடிலான் தேர்தலில் இஸா, பதவியில் இருந்த டத்தோஸ்ரீ முகமது ரபிஸி ரம்லியை நேருக்கு நேர் போட்டியில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 28, 2026, 6:21 pm
மஇகா இணைய மறுத்தால் தேசியக் கூட்டணிக்கு பாதிப்பில்லை: தக்கியூடின்
March 28, 2026, 4:21 pm
பேராக்கில் மடானி ராக்யாட் திட்டம் 2026-ஐ கேபிகேடி தலைமை தாங்கும்
March 28, 2026, 3:17 pm
பிஎன்பிஎல் நுகர்வோரை கடனிலிருந்து பாதுகாக்க சிறப்பு சட்டம் தேவை
March 28, 2026, 3:02 pm
எங்கும் சிகரெட் துண்டுகளை எறிவது தீ விபத்துக்களுக்கு ஒரு காரணம்: கிளந்தான் முதலமைச்சர்
March 28, 2026, 2:34 pm
மனிதவள அமைச்சராக 100 நாட்கள்; நீண்ட கால தீர்வுகளில் கவனம் செலுத்தப்படுகிறது: டத்தோஶ்ரீ ரமணன்
March 28, 2026, 2:32 pm
