செய்திகள் மலேசியா
தற்போதைய பொருளாதார நிலவரம் குறித்து விளக்கமளிக்க மந்திரி புசார், முதலமைச்சர் அரசியல் கட்சித் தலைவர்களை பிரதமர் அழைத்துள்ளார்
ஷாஆலம்:
தற்போதைய பொருளாதார நிலவரம் குறித்து விளக்கமளிக்க மந்திரி புசார், முதலமைச்சர் அரசியல் கட்சித் தலைவர்களை பிரதமர் அழைத்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலால் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து நேரில் விளக்கமளிக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் மந்திரி பெசார், முதலமைச்சர் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை அவர் அழைக்கவுள்ளார்.
தேசியப் பாதுகாப்பு மன்றம், தேசியப் பொருளாதார நடவடிக்கை மன்றம் வழங்கும் விளக்கத்தின் முடிவுகள், அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆராய்ந்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டுவது பொருத்தமானதா என்பதைப் பின்னர் தீர்மானிக்கும்.
இன்று இங்குள்ள புக்கிட் ஜெலுடோங்கில் உள்ள தெங்கு அம்புவான் ஜெமா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு ஊடகங்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 27, 2026, 3:52 pm
மொண்ட் கியாரா கொலை வழக்கு: 4 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய நபர்
March 27, 2026, 3:49 pm
இந்தோனேசியா, ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியாவிற்கு பாதிப்பில்லை: மெட் மலேசியா
March 27, 2026, 12:58 pm
மாற்றுத்திறனாளிப் பெண்ணைச் சீரழித்த எச்.ஐ.வி நோயாளி: பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடித் தீர்ப்பு
March 27, 2026, 12:56 pm
எல்லை மீறிய விபரீதம்: மயானத்தில் அடாவடி செய்த இந்தோனேசியப் பெண்
March 27, 2026, 12:54 pm
பள்ளிவாசல் அருகே அதிர்ச்சி சம்பவம்: அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடல்
March 27, 2026, 12:52 pm
