செய்திகள் மலேசியா
சபாவில் நாளை முதல் தொடர்ச்சியான மழை பெய்யும்
கோலாலம்பூர்:
நாளை முதல் புதன்கிழமை, மார்ச் 11 வரை சில பகுதிகளில் தொடர்ச்சியான மழைக்கான அறிவிப்பை மலேசிய வானிலைத் துறை (MetMalaysia) வெளியிட்டுள்ளது.
மேற்கே நிழற்பகுதி (ரானாவ்), தவாவ் (லஹாத் டாத்து), சண்டாக்கான் (தெலுபிட், கினபத்தாங்கான், பெலுரான், சண்டாக்கான்), குடாட் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படக்கூடும் என MetMalaysia எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் வானிலை தொடர்பான தற்போதைய தகவல்களை MetMalaysia-வின் அதிகாரப்பூர்வ இணையதளம், 'myCuaca' செயலி அல்லது துறையின் சமூக ஊடகங்களின் மூலம் பெறலாம். மேலதிக தகவல்களுக்கு 1-300-22-1638 என்ற ஹாட்லைன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 9, 2026, 6:21 pm
மாடானி அரசு மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்புகளை விரைவில் தெரிவிக்கும்
March 9, 2026, 6:18 pm
மத்திய கிழக்கில் மலேசியர்களை வெளியேற்றும் செயல் இறுதி நிலையில் உள்ளது: MKN
March 9, 2026, 5:30 pm
மெக்காலம் பகுதியில் வெளிநாட்டவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு: போலிஸ் விசாரணை தீவிரம்
March 9, 2026, 5:27 pm
கிள்ளானில் மூன்று தொழிற்சாலைகள் தீயில் அழிந்து சேதம்
March 9, 2026, 5:26 pm
லாரியில் கடத்திய 124 கிலோ கஞ்சா பூக்கள் பறிமுதல்: மூவர் கைது
March 9, 2026, 5:24 pm
