நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: காலிறுதியில் அர்செனல்

லண்டன்:

இங்கிலாந்து எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு அர்செனல் அணியினர் முன்னேறி உள்ளனர்.

ஒன் கால் அரங்கில் நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் அர்செனல் அணியினர் மான்ஸ்பீல்டு அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் மான்ஸ்பீல்டு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணியின் வெற்றி கோல்களை நோனி மடுவ்கே, எபார்சி ஈஸ் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

செல்சி அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் வெராக்ஸம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset