செய்திகள் மலேசியா
சொஸ்மா சட்டத்தின் கீழ் சிறார்களை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்யவில்லை: டத்தோ குமார்
கோலாலம்பூர்:
சொஸ்மா சட்டத்தின் கீழ் சிறார்களை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்யவில்லை.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.
கடந்த பிப்ரவரி 15 அன்று சொஸ்மா சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் துறை சிறார்களைக் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ இல்லை.
சுவாராம் குற்றம் சாட்டிய தேதியில் 17 வயது நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டதற்கான எந்தப் பதிவும் இல்லை என்று மதிப்பாய்வில் கண்டறியப்பட்டது,
இந்த விளக்கம் குறிப்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் நடவடிக்கைகளைக் குறிக்கிறது.
அதே வேளையில் கடந்த்அ பிப்ரவரி 15 ஆம் தேதி 17 வயது சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டதாக எந்த பதிவும் இல்லை.
இருப்பினும் சொஸ்மாவின் கீழ் கைது செய்து விசாரிக்க அதிகார வரம்பைக் கொண்ட போலிஸ் பிற துறைகள் உள்ளன என்று அவர் கூறினார்.
முன்னதாக, தொடர்புடைய சட்டத்தின் கீழ் குறைந்தது ஆறு சிறார்களாவது தற்போது காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுவாராம் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 1:28 pm
பஹாங்கில் நோன்புப் பெருநாள் தொடர்பாக வைரலான போலி ஆவணம்
March 14, 2026, 12:32 pm
அதிக உற்பத்தித் திறன், கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசியா விளக்கம் அளிக்கும்
March 14, 2026, 12:30 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு 4 நாட்கள் கனரக வாகனங்களுக்கு தடை
March 14, 2026, 12:26 pm
லெபனானில் மலேசிய படைத்தளம் அருகில் இஸ்ரேல் வான்தாக்குதல்
March 14, 2026, 12:11 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி தாய்லாந்துக்கு தப்பியோட்டம்: ஐஜிபி
March 14, 2026, 11:38 am
ஆலய விவகாரத்தை வைத்து மஇகா அரசியல் நடத்த விரும்பவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 14, 2026, 10:31 am
கோத்தா திங்கியில் சாலை விபத்து: கார் மோதலில் சிறுவன் பலி
March 14, 2026, 10:29 am
சரவாக்கில் வெள்ளம், நீர் விநியோகப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்: பிரதமர்
March 14, 2026, 12:26 am
