செய்திகள் மலேசியா
“காவல்துறையினர் லஞ்சம் பெறவில்லை”: போலிஸ் அதிகாரி முஹம்மத் ரோஸ்டி தாவூத்தின் விளக்கம்
கோலாலம்பூர்:
சமூக வலைதளங்களில், ஒரு வீடியோவில், போலிசார் வாகன ஓட்டுநர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் செராஸ் மாவட்டத் தலைமை போலிஸ் அதிகாரி முஹம்மத் ரோஸ்டி தாவூத் இதனை மறுத்தார்.
புதன்கிழமை காலை 11.20 மணிக்கு, ரோந்துப் பணியில் நான்கு போலிசார் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் இரண்டு வாகனங்களுக்கு போக்குவரத்து இடையூறு விளைவித்த காரணமாக அபராதம் விதிக்கப்பட்டது. அதனால் இந்தச் சம்பவத்தை தவறாக புரிந்துகொள்ளாமல் இருக்கும்படி போலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உண்மையான தகவல் இருந்தால், அவர்கள் கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைனை 03-2115 9999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 27, 2026, 10:57 pm
அனைத்துலகத் தமிழர் சித்தர் மரபு மாநாடு; சித்தர் மரபுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும்: டத்தோ சிவக்குமார்
February 27, 2026, 9:26 pm
பாகான் டத்தோவில் இனம், மதம், மொழி பாராமல் மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படுகிறது: ஜாஹித்
February 27, 2026, 6:54 pm
உலக அரங்கில் மின்னும் கின்றாரா தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களை டத்தோஸ்ரீ ரமணன் பாராட்டினார்
February 27, 2026, 6:37 pm
அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளில் ஈடுபடவில்லை: நைய்மா காலித்
February 27, 2026, 6:19 pm
விஜயலட்சுமியின் இறப்பு சான்றிதழ், இழப்பீட்டை அரசு விரைந்து வழங்க கோரிக்கை
February 27, 2026, 5:45 pm
பாகான் டத்தோவில் 1,000 இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி: துணைப் பிரதமர் வழங்கினார்
February 27, 2026, 5:24 pm
காரும் ட்ரைலரும் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்
February 27, 2026, 2:43 pm
