செய்திகள் சிந்தனைகள்
இறைவனிடம் எதுவரை கேட்டு கொண்டே இருக்க வேண்டும்? எங்கு நிறுத்திக் கொள்ள வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
*பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கிறது*
இறைவனிடம் எதுவரை கேட்டு கொண்டே இருக்க வேண்டும்?
எங்கு நிறுத்திக் கொள்ள வேண்டும்?
இதற்கு இறுதி என்பது இருக்கா?
இறையச்சம் உள்ள மனிதனுக்கு அல்லாமா இக்பாலுடைய பதில்.
மனிதனுக்கு ஒரு லட்சியம் இருக்க வேண்டும்.
அந்த லட்சியத்தை அடைந்த பிறகு மீண்டும் ஒரு லட்சியத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அது அடைந்த பிறகு மீண்டும் ஒரு லட்சியத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு லட்சியம் அடைய அடைய புதிய லட்சியங்களை தேடி போக வேண்டும்.
நீ நதியை அடைந்த பிறகு கடலை அடைய லட்சியம் கொள் என்று இக்பால் கூறுகிறார்.
இறைவன் கூறுகிறான்.
நீ நடந்து வந்தால் நான் உன் பக்கம் ஓடி வருவேன்.
இறைவன் பக்கம் ஓடி செல்ல வேண்டும் என்ற லட்சியம் நம்மிடம் இருக்க வேண்டும்.
ஒரு இறையச்சம் உள்ள மனிதனுக்கு சுவனம் செல்ல வேண்டும் என்ற ஒரு லட்சியம் இருக்கும். சுவனம் சென்ற பிறகு இறைவனை அடைய ஆசைப்படுவது போல் ஒவ்வொரு இலட்சியத்தை அடைய அடைய அடுத்தடுத்த லட்சியத்தை நோக்கி செல்ல வேண்டும். என்று மகாகவி அல்லாமா இக்பால் கூறுகிறார்.
*Manzil se aage badkar Manzil ko Talaash kar*
*Mil jaaye tujhko Nadhi agar samandar ko talaash kar*
- முனைவர் நஹஸ் மாலா
தமிழில்: ஜொஹரா சுல்தான்
தொடர்புடைய செய்திகள்
June 12, 2026, 9:23 am
இயற்கை வளங்களை இறைவனின் படைப்பாகக் கருதுங்கள் - வெள்ளிச் சிந்தனை
May 30, 2026, 9:03 pm
உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2026: புகையிலை ஒரு மெளன கொலையாளி
May 22, 2026, 9:01 am
படத்தில் உள்ள இரண்டு நெருப்புச் சுடர்களின் வேறுபாட்டை கவனித்தீர்களா?- வெள்ளிச் சிந்தனை
May 14, 2026, 7:30 pm
கேரளத்தின் முதல்வராகிறார் வி.டி.சதீசன்: கேரள அரசியல் ஒரு பார்வை
April 25, 2026, 11:42 am
ஈரானில் மழை பெய்யாமல் மேகங்களை மறைத்து பஞ்சம் கொண்டு வந்த இஸ்ரேலும் அதனைத் தகர்த்த ஈரானும்
April 24, 2026, 7:50 am
வேர் சரியாக இருந்தால் மட்டுமே மரம் நிலைத்து நிற்கும் - வெள்ளிச் சிந்தனை
April 19, 2026, 10:55 pm
