செய்திகள் மலேசியா
ஆள் கடத்தல் வழக்கில் இரண்டு கார் மெக்கானிக்கின் மீது நீதிமறத்தில் குற்றஞ்சாட்டு
பாசிர் மாஸ்:
கடந்த மாதம் காம்போங் துஜு, தும்பாட் பகுதியில் மூன்று சீன குடிமக்களையும் ஒரு மியான்மர் குடிமகனையும் சட்டவிரோதமாக கடத்தியதாக, இரண்டு மெக்கானிக்குகள் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மொஹமத் ஃபைருல் முமின் அப்துர் ரஹீம் (45), முஹம்மத் அஸ்மான் இஸ்மாயில் (40) ஆவர்.
குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோதும், இருவரிடமிருந்தும் எந்தவித ஒப்புக்கொள்ளலும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த ஜனவரி 21-ஆம் தேதி மாலை 5.05 மணியளவில், மேற்கண்ட இடத்தில் அவர்கள் மனிதக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் மீது மனிதக் கடத்தல், சட்டவிரோத குடியேற்ற தடுப்பு சட்டம் 2007, பிரிவு 26A-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
நீதிமன்றம் வழக்கை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கின் மறு குறிப்பிடு தேதி ஏப்ரல் 9 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 2:13 am
மலேசியாவில் மரியாதைக்குரிய நம்பிக்கை ஊடகம் இந்தியாவிலும் உச்சம் அடையும்: டத்தோஸ்ரீ சரவணன்
February 16, 2026, 4:40 pm
ஆப் இ-சிகரெட் சோதனையில் 8.87 மில்லியன் மதிப்புள்ள மின் சிகரெட்டுகள் பறிமுதல்
February 16, 2026, 1:56 pm
மக்களின் உணர்வுகளை டத்தோஸ்ரீ அன்வார் குறைத்து மதிப்பிடக் கூடாது: ரபிசி
February 16, 2026, 1:11 pm
பெர்சத்துவில் முக்கிய தலைவர்கள் நீக்கம்; முதலில் அவர்கள் மோதிக் கொள்ளட்டும்: பிரதமர்
February 16, 2026, 12:58 pm
பண்டிகைக் காலங்களில் காசநோய் பரவலின் அபாயம் அதிகரிப்பு: நிபுணர் எச்சரிக்கை
February 16, 2026, 12:36 pm
மலேசிய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது: பிரதமர் அன்வார்
February 16, 2026, 11:54 am
அவசர மருத்துவ அழைப்பில் தவறான இடத்தின் தகவல்: ஆம்புலன்ஸ் விவகாரத்தில் அதிகாரப்பூர்வ விளக்கம்
February 16, 2026, 11:51 am
