செய்திகள் மலேசியா
மக்களின் உணர்வுகளை டத்தோஸ்ரீ அன்வார் குறைத்து மதிப்பிடக் கூடாது: ரபிசி
கோலாலம்பூர்:
மக்களின் உணர்வுகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறைத்து மதிப்பிடக் கூடாது.
பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி இதனை வலியுறுத்தினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மடானி அரசாங்கத்தை மக்களின், குறிப்பாக இளைஞர்களின் உணர்வுகளை குறைத்து மதிப்பிட வேண்டாம்.
நேற்று கோலாலம்பூரில் நடந்த கேட்ச் அசாம் பாக்கி பேரணியில் கலந்து கொண்ட பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
இந்த பேரணியில் எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கினர்.
குறுகிய அறிவிப்பில் வழங்கப்பட்ட போதிலும் பேரணியில் நல்ல மக்கள் கலந்து கொண்டதை விவரித்த ரபிசி, 1எம்டிபி ஊழலுக்கு எதிர்வினையாக பிப்ரவரி 2015 இல் தொடங்கிய “கிட்டா லவன்” தொடர் ஆர்ப்பாட்டங்களை இது நினைவூட்டுவதாகக் கூறினார்.
அவர் அப்போது சிறையில் இருந்ததால், ஒருவேளை அவருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம் என்று அவர் நேற்று இரவு முகநூல் பதிவில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 2:13 am
மலேசியாவில் மரியாதைக்குரிய நம்பிக்கை ஊடகம் இந்தியாவிலும் உச்சம் அடையும்: டத்தோஸ்ரீ சரவணன்
February 16, 2026, 4:44 pm
ஆள் கடத்தல் வழக்கில் இரண்டு கார் மெக்கானிக்கின் மீது நீதிமறத்தில் குற்றஞ்சாட்டு
February 16, 2026, 4:40 pm
ஆப் இ-சிகரெட் சோதனையில் 8.87 மில்லியன் மதிப்புள்ள மின் சிகரெட்டுகள் பறிமுதல்
February 16, 2026, 1:11 pm
பெர்சத்துவில் முக்கிய தலைவர்கள் நீக்கம்; முதலில் அவர்கள் மோதிக் கொள்ளட்டும்: பிரதமர்
February 16, 2026, 12:58 pm
பண்டிகைக் காலங்களில் காசநோய் பரவலின் அபாயம் அதிகரிப்பு: நிபுணர் எச்சரிக்கை
February 16, 2026, 12:36 pm
மலேசிய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது: பிரதமர் அன்வார்
February 16, 2026, 11:54 am
அவசர மருத்துவ அழைப்பில் தவறான இடத்தின் தகவல்: ஆம்புலன்ஸ் விவகாரத்தில் அதிகாரப்பூர்வ விளக்கம்
February 16, 2026, 11:51 am
